நெடுந்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR ) பிரான்ஸ் – இலங்கை பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் நெடுந்தீவுப் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய 53 குடும்பங்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின்... Read more »

ஆசிரிய ஆலோசகருக்கான பாராட்டு விழா

யாழ்.வலிகாமம் கல்வி வலயத்தில் 12 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றிய மனைப்பொருளியல் ஆசிரிய ஆலோசகர் கருணாமலர் மோகனசுந்தரம் அவர்களின் சேவையைப் பாராட்டி  பாராட்டு விழா இன்று இடம்பெற்றது. இதில் இவருக்கான வாழ்த்துமடலை விஞ்ஞானபாட உதவிக் கல்விப் பணிப்பாளர் நேசராணி அவர்கள் வழங்குகிறார். அவருடன் வலயக்கல்விப் பணிப்பாளர்... Read more »
Ad Widget

மருத்துவராகி கிளிநொச்சிக்கு பெருமை சேர்த்த பாடசாலை மாணவி!

கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் ஹர்ஷி எனும் மாணவி. கடந்த யுத்த காலத்தின் பின்னர் மிகவும் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பாடசாலையாகக் கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியானதுகாணப்பட்டது. பெருமை சேர்க்கும் மாணவர்கள் எனினும் , 2009... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.7392 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 290.0692 ஆகவும் பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக... Read more »

கதிர்காமத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை!

கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் கோரிக்கை இவ்வருடம் எசல பெரஹரா உற்சவம் இம்மாதம்... Read more »

ஐந்தரை வயது சிறுவன் மரணம் தொடர்பில் மறைக்கப்பட்ட காரணம்

முல்லேரியா, ஹல்வராவ பிரதேசத்தில் வேலை செய்யும் இடத்தில் ஜொதன் மாகர் என்ற ஐந்தரை வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கெவிந்த பெரேரா கடந்த 10ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில்... Read more »

சரிவடைந்த தங்கம்

ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய தங்கவிலை நிலவரம் இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட்... Read more »

வடக்கு ஆளுனரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்ட சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் உடனடி தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட பத்து வயது மாணவன்!

தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் பத்து வயதான மாணவன் ஒருவன், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்விப்பயிலும் மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள்... Read more »

சுற்றுலா சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (11) பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் ஹலாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதான மாதம்பே என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுற்றுலா வந்த குறித்த... Read more »