துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

துபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி போலியான விசாக்களை தயாரித்து பலரை ஏமாற்றி பண மோசடி செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் சனிக்கிழமை (17) கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர்... Read more »

போலியான தகவல்களை கொடுத்து கடன் பெற முயற்சித்த பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக விசாரணை!

பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் போலியான கையொப்பத்தைப் பயன்படுத்தியதுடன், சம்பள அறிக்கையையும் போலியான தரவுகளுடன் சமர்ப்பித்து இலட்சக்கணக்கான ரூபாவை கடனாகப் பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்... Read more »
Ad Widget

லொத்தர் சீட்டின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ள அரசு!

லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், லொத்தர் விற்பனையாளர்களுக்கான கட்டணத்தை (கொமிஷன்) அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கிறது. இந்நிலையில், தமக்கான கட்டணத்தை அதிகரிக்காவிட்டால், ஜூலை 7ஆம் திகதி... Read more »

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமனம்

முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹித்த போகொல்லாகம இதற்கு முன்னர் கிழக்கு... Read more »

நடத்துனர் இன்றி இன்று முதல் முன்னெடுக்கப்படும் பஸ் போக்குவரத்து

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த செயற்றிட்டம் முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார். புதிய செயற்றிட்டத்தின் பெறுபேறுகளுக்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 142 கிராமங்கள்

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் என எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை ‘ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு... Read more »

கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க நடவடிக்கை!

சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,450 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தையில் இன்னும் முட்டை தட்டுப்பாடும் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி மூலம்... Read more »

ஜெர்மனியில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் 5வது மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்துள்ளார். ஜெர்மனியின் எஸன் நகரத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 15 வயதுடைய சிறுமியானவர் கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 13ஆம் திகதி குறித்த சிறுமி... Read more »

கல்சிய சத்து நிறைந்த அகத்தி கீரை ரசம்

தேவையான பொருட்கள் அகத்திக்கீரை – 1 கட்டு சீரகம், தனியா – தலா 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி தேங்காய் – 2 சில்லு புளி – எலுமிச்சை அளவு உப்பு, நல்லெண்ணெய் –... Read more »

மெக்சிக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்... Read more »