மருந்துகளின் தரம் குறித்து சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

நாட்டில் குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இரண்டு வகையான மருந்துப் பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த இரு... Read more »

கல்வியை இடைநடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி!

பொருளாதார நெருக்கடிகள் உட்பட மற்றும் பல காரணங்களை முன்வைத்து பாடசாலை கல்வியை இடை நடுவில் கைவிட்டுச் செல்லும் மாணவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சிகளை வழங்கி, தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். திங்கட்கிழமை (19) மஹரகம பிரதேச... Read more »
Ad Widget

நண்பர்கள் முன்னிலையில் கணவனை மனைவி திட்டியதால் நிகழ்ந்த விபரீதம்!

புதுக்குடியிருப்பு பகுதியில் நண்பர்கள் முன்னிலையில் மனைவி குற்றம் சாட்டியதால் மனமுடைந்த 24 வயது கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக்கக்கொண்டுள்ள குறித்த கணவன், நேற்று இவர் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த இருந்த... Read more »

பிரித்தானியாவில் யாழ் தமிழருக்கு கிடைத்த உயரிய விருது

யாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் விருதுகளில் ஒன்றான OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார். இந்த விருது பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச்... Read more »

பிரித்தானியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று பிற்பகலில் இடம்பெறும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவை மையப்படுத்திய மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கெடுக்கும் நிலையில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற... Read more »

இலங்கையர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்!

இதய நோயாளிகளின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால் மக்கள் முகக்க கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் தொடர்பான நிபுணர் டாக்டர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடு இலங்கையில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை... Read more »

இலங்கையில் மீட்க்கப்பட்ட கஞ்சா!

எம்பிலிபிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தொிவித்துள்ளாா். இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட பாாியளவான... Read more »

இன்றைய ராசிபலன்20.06.2023

மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.... Read more »

முல்லைத்தீவில் சோகம் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட பட்டதாரி மாணவன்

முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் (18/06/2023) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே... Read more »

பொலிஸ் கான்ஸ்டபிளை சுட முயற்சி!

ஹிம்புட்டான பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சுட முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹிம்புட்டான சல்மல் உயன பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபருடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக அப்... Read more »