அதிக யோசனையால் உண்டாகும் பிரச்சினைகள்

மிகவும் ஆழமாக சிந்திப்பதும் உங்களை சோர்வடையச் செய்யும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அலுவலகத்தில், ஒருநாளின் முடிவில் நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் அதிகமாக யோசித்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். சாம்பல் நிறத்தின் பயன்பாடு எந்த விடயத்துக்கும் சாம்பல் நிறத்தை அதிகமாகப் பயன்படுத்துவது மன... Read more »

இலங்கை அடையாள அட்டையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்

இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

கொழும்பு வாள் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெள்ளவத்தையில் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வீதியில் செல்வோரிடம் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் ஒன்று நேற்று சிக்கியுள்ளது. கொள்ளையர்கள் அட்டகாசம் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ் சங்கத்திற்கு அருகில் பெண் ஒருவரிடம் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். எனினும் அங்கிருந்தவர்களால் குறித்த கொள்ளைக்கும்பல் வளைத்து பிடிக்கப்பட்ட... Read more »

இளநீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் பயனுள்ளதாக இருப்பதாக கூறப்படுகிறது. இது பல சத்துக்கள் அடங்கிய பானமாகும். இதில் வைட்டமின் ஏ, எலக்ட்ரோலைட்டுகள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் காலை அல்லது பகலில் வெறும்... Read more »

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையில் கோழிக்கறி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிலை நடத்துவதற்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதந்தோறும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். சில வேளைகளில் முட்டையின்... Read more »

தாய்லாந்தில் கோட்டபாயவுக்கு ரகசிய பாதுகாப்பு!

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தற்போது தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் மையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில்... Read more »

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கோளும் இலங்கை அணியில் இடம் பிடித்த தமிழன்

இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கொழும்பு, கல்கிசை சென் தோமஸ் கல்லூரியின் உப தலைவராக சிறப்பாக செயற்பட்டிருந்த கனிஸ்ரன், அண்மையில் மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை 19... Read more »

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகை அவசியம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு 80 வீத பாடசாலை வருகைத் தேவை டிசெம்பர் மாதம் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்குப் பொருந்தாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கோவிட் 19... Read more »

யாழில் நேற்றைய தினம் சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிப பெண்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில், மஞ்ஞத்தடி பகுதியில் கணவர் இறந்த நிலையில் 62... Read more »

யாழ் நகர அபிவிருத்தி குறித்து இந்தியாவிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யாழ். மாநகரத்திற்குள் கட்டிடங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.அபிவிருத்தியினை தந்தால் சந்தோசம். அதற்கான கோரிக்கையினை இந்திய அரசாங்கத்திடம் முன்வைக்கின்றேன் என யாழ். மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். மாநகர சபை மற்றும் சைவசமய விவகாரக்குழுவின் எற்பாட்டில் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தினை முன்னிட்டு வெளியிடப்படும்... Read more »