புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கியமை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புகளையும் தடைப்பட்டியலில் வைத்துக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே அவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளதாகவும்... Read more »

QR குறியீட்டு நடைமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கையில் இந்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று காலை புதுப்பிக்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த வாரமும் கார்களுக்கான 20 லீட்டர் எரிபொருள் வழங்கப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்ட அதே எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது பணவீக்கத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக... Read more »

செல்பி மோகத்தால் இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (14) மாலை இடம் பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள்... Read more »

யாழில் பல்பொருள் அங்காடி மீது தாக்குதல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் நகரத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத மூவரினால் இத் தாக்குதல் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர் அங்கு பணிபுரியும் தெலிப்பாளையில் வசிக்கும் ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற 21 வயதுடைய இளைஞனின் மீதும்... Read more »

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கொழும்பு பேராயர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதா என்பதை விசாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நிதியுதவி வழங்கும்... Read more »

யாழ் அச்சுவேலியில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிகுஞ்சு!

இலங்கையில் யாழ்.அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. கோழி வளர்ப்பினை ஜீவனோபாயமாக கொண்ட வீடொன்றில் ஆறு கோழிக் குஞ்சுகள் பொரித்த நிலையில், அதில் ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. ஏனைய கோழிக் குஞ்சுகளைப் போல... Read more »

54 வயதில் நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கு பெண் தேடும் உறவினர்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் ஹீரோவாக சில படங்களில் நடித்து தற்போது வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர், சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே... Read more »

மாணவர்கள் குறித்து ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில், பாடசாலை மாணவர்களை தனியார் துறைகளில் தொழில் புரிவதற்கு இடமளித்தால் மாணவர்களின் இடைவிலகும் தொகை அதிகரிக்கும் அதேவேளை சிறுவர் தொழிலாளர்கள் உருவாகும் நிலையும் ஏற்படும் என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் உப தலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசாங்க... Read more »

யாழ் நல்லூரில் தங்கச் சங்கிலியை அறுத்த பெண் கைது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கியை அபகரித்துச் சென்ற பெண் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் கொள்ளையிட்ட 4 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் கூறினர். இந்தக்... Read more »