மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 -வது பிறந்த நாள் இன்று

மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். ஊடக அமையத்தினர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். மூத்த ஊடகவியலாளரான ராதேயன் நமது ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் மேலும் வடக்கில் வெளிவரும் அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின்... Read more »

அருள் பொங்கும் ஆடி மாதம்

ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான திருவிழாக்கள் அம்மனுடைய பெயரிலேயே அமைந்திருக்கின்றன. திருவிழா மாதமான ஆடியில் திருமணம் போன்ற சுப காரியங்களை பொதுவாக செய்வதில்லை.... Read more »
Ad Widget

உண்மை எப்போதும் வெல்லும், ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி- ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, உண்மை எப்போதும் வெற்றி பெறும் என்றும், மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில்,... Read more »

ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்... Read more »

சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை விடுப்பு!

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டமைக்காகாவே அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு எதிர்வரும்... Read more »

பறாளாய் முருகன் வர்த்தமானி மீளப் பெறப்படவேண்டும்; யாழ். பல்கலை. மாணவர்கள் நாளை போராட்டம்

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப் பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்திப் பகுதியில்  கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு... Read more »

குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடிதத்து தின்ற கணவன்

இந்தியாவின் பெங்களூருவில் குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கோனன குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (45) – புஷ்பா (40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். அடிக்கடி... Read more »

லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் தற்போதுள்ள விலைகளில் எந்த மாற்றமும் இல்லை... Read more »

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் புதிய வகை கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும்

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் புதிய வகை கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை குறுந்செய்திச்சேவை அங்குரார்பணமும், ஆசிரியர் கையேடு அறிமுகமும் !! கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) பெற்றோர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இலகு கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை... Read more »

கிளிநொச்சியில் வாகன மோசடியாளர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் , மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவின் அதிரடி நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், போக்குவரத்துத்... Read more »