நல்லூர் ஆலய வளாகத்தில் பொலிசார் கடும் பாதுகாப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை(22) மாலை தங்க இரத உற்சவம் (வேல்விமானம்) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை பொலிஸார் பிடித்து, கோர்ன்களை பறிமுதல் செய்து,... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இன்றைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A B C D E F G H I J K L P Q R S T... Read more »
Ad Widget

மண்ணெண்ணெய் விலை உயர்வு!

மண்ணெண்ணெயை நம்பியுள்ள, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளுக்கு நேரடியாக நிதி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு மண்ணெண்ணெய் விலைத் திருத்தத்துக்கான... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய நாட்டுக்கு வருவதில் தாமதம்!

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை வருகின்றார் என்றும், ஆனால் அவர் 24ம் திகதி இலங்கை வரமாட்டார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் 24ம் திகதி கோத்தபாய ராஜபக்ச இலங்கை வருகின்றார் என்ற தகவல் உண்மையில்லை ஆனால் அவர்... Read more »

மீனின் விலை மேலும் உயர்வடையும் வாய்ப்பு!

மண்ணெண்ணெய் விலை உயர்வால் மீன்களின் விலை கடுமையாக உயரும் என மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். மீன்பிடிப் படகுகள் பெரும்பாலும் மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், லீற்றர் ஒன்றுக்கு 253 ரூபா அதிகரிக்கப்பட்டதன் பின்னர், அதே விலை மீன்களுக்கும் சேர்க்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மீனின் விலை... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் பசு தாக்கியதில் நபரொருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (21) வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில் களுதாவளையைச் சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரை கறவைப் பசு தாக்கியதில் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ தினத்தன்று வழமைபோன்று 15 நாட்கள் கன்று ஈன்ற தனது மாட்டில்... Read more »

இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் இருந்து மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த நபர்களே இவ்வாறு தமிழகத்திற்கு த்ஞ்சம்கோரி சென்றுள்ளனர். அதன்படி 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே... Read more »

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அரசாங்கம் நிர்ணயித்த விலை வரம்புகளுக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார். தண்டனைகள் முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும்... Read more »

இலங்கை வந்துள்ள சீன கப்பல் குறித்து வெளியாகியுள்ள தகவல்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள Yuan Wang 5 சீன கப்பல் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று மாலை குறித்த கப்பல் சீனா நோக்கி பயணிக்கவுள்ளதாக ஹார்பர் மாஸ்ட்டர் கப்பல் தலைவர் நிர்மால் சில்வா தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தில்... Read more »

ஓரின சேர்க்கையாளர்களை சட்டபூர்வமாக்கிய சிங்கப்பூர்

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் ரத்து செய்து, நகர-மாநிலத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கியது. தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் லீ சியென் லூங்(Lee Hsien Loong) அறிவித்த இந்த முடிவு பல ஆண்டுகளாக கடுமையான விவாதத்திற்குப் பிறகு வந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள LGBT ஆர்வலர்கள் இந்த... Read more »