ஜெயிலர் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ரஜினிகாந்த் இந்திய சினிமாவிற்கு சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் இவை அனைத்தையும் சரி செய்யும் விதமாக ஜெயிலர் ப்ளாக் பஸ்டர் வெற்றியை ரஜினிக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் நெல்சன் திலிப்குமார்... Read more »

அதிதி சங்கருக்கு திருமணமா?

அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் அதிதி ஷங்கர். இவர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள்... Read more »
Ad Widget

மோட்டார் சைக்கிளில் பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!

மாவத்தகம பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த உந்துருளியில் மோதுண்ட உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவத்தகமவில் மெட்பொக்க காவல்நிலையத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தரே விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது அப் பகுதியில் இன்று காலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அவர் சந்தேகத்திற்கிடமான... Read more »

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு!

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் அவற்றை பணம் செலுத்தி கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து... Read more »

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த... Read more »

இலங்கை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர்,யுனிசெப் அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வசதியுடைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் விளையாட்டுத்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் அமைப்பினால் மாணவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி நடைப்பெற்றது. பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி... Read more »

தொழிற்சாலை தீப்பரவலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

கந்தானை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரசாயன மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் Read more »

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் காயங்களுடன் மீட்க்கப்பட்ட இளைஞன்

கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞன் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞனின் தலையில் காயம் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதனையடுத்து இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையில் பொலிஸார்... Read more »

யாழில் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஆறு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மதுவரித்திணைக்களப் பொறுப் பதிகாரியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதி காலை ஒரு மணியளவில் கீரிமலை கருகம்பனையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீட்டின்... Read more »

நாமலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜனாதிபதி

சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடுகள் இன்றி விவசாயிகளுக்காக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.... Read more »