தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் அட்டையின் கியூ.ஆர் முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் நிதித் திறனை... Read more »
அம்பாறை – நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தடுப்பதற்கான நிரந்தர தீர்வினை நோக்கி நகர்வதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறைசார் நிபுனர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடல் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது. நிந்தவூர் பிரதேச... Read more »
இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு பத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் சமந்தா பவாரிடம் குறித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்கா உதவி இலங்கை மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கும்... Read more »
அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சினால் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாதாந்தம் இலங்கைக்கு... Read more »
நோர்வே அரசாங்கம் இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து பயண அறிவுறுத்தல்களையும் நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது. மிக அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாக நோர்வே பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. நோர்வே பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்... Read more »
அரச துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் வாய்ப்பு இலங்கையில், ஆசிரியர் துறையில்வேலைவாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் நபர்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நேரத்தில் தொழிவாய்ப்பு தேடி காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. வடமத்திய மாகாணசபை... Read more »
பிபில நாகல பிரதேசத்தில் நபரொருவரை கத்தியால் வெட்டி, தீ வைத்து கொடூரமாக கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நடத்தும் கடைக்கு சென்ற நபரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »
மார்பு பகுதியில் வலி வந்தால், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. மார்பு பகுதிகளுக்கு இடையிலான வலி: ஒருவருக்கு மார்பின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு கருத்து... Read more »
இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு நடவடிக்கையில் இடம்பெறும் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கணக்காய்வாளர்... Read more »