யாழ் மீசாலையில் குடும்பஸ்தர் மீது உழவு இயந்திரம் ஏறியதில் படுகாயம்!

யாழில் உழவு இயந்திர பெட்டியின் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி உழவு இயந்திர பெட்டிக்கு கீழே தந்தை படுத்திருந்ததை அறியாத மகன் உழவு... Read more »

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இலங்கையில் ஏற்ப்படுத்தபடும் புதிய வசதி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை ரயில் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக கோட்டை ரயில் நிலையத்தில்... Read more »
Ad Widget

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ள தகவல்!

அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்படும் “இந்த நேரத்தில்,... Read more »

இலங்கையின் டீசல் பிரச்சினையை தீர்க்க கட்டாருடன் பேச்சுவார்த்தை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள டீசல் பிரச்சினையை தீர்ப்பதற்கு கட்டாருடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கு அருகே மீண்டும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மீண்டும் நெருக்கடி நிலை இந்நிலையில் நேற்று... Read more »

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் ஆடைத் துறை!

நாட்டில் இரு தினங்களுக்கு முன் ஆடைத் துறை உட்பட பல துறைகள் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத்துறைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 23ம் தேதி 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமைக்கான (27-08-2022) 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த... Read more »

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கிளிநொச்சி மாவட்டம் – பாரதிபம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (25-08-2022) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பாரதிபுரம் மத்திய வீதியில் எதிரெதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும்,... Read more »

இறக்குமதி தடையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள்!

300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச... Read more »

பிரித்தானிய மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

பிரித்தானியாவில் எரிசக்தி விலை உயர்வு குறித்து புதிய கட்டணம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு எதிர்வரும் ஒக்டோபரில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, தற்போதைய கட்டணத்தில் இருந்து சுமார் 1,578 பவுண்டுகள் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.... Read more »

கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர் கைது!

கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 34 வயதான சதீஸ்குமார் ராஜரத்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை 11.40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் வீதி... Read more »