தேயிலை ஏற்றுமதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்று வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வரி ஏய்ப்பு செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்ட அவர், பல்பொருள் அங்காடிகளை நடத்தும் எந்தவொரு நிறுவனமும் ஒரு சதம்... Read more »

நாட்டில் கொரொனோ தொற்றால் ஓர் மரணம் பதிவு!

நாட்டில் மேலும் ஒருவர் கோரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கோரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,725 ஆக உயர்ந்துள்ளது. Read more »

ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு!

கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சுக்களுக்காக செயலாளர்களை நியமிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க அமைச்சுக்களின் எல்லைக்குள் வரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க... Read more »

பிரான்சில் நடுக்கடலில் பாரிய விபத்து!

பிரேசிலில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் மராஜோ தீவில் இருந்து பாரா மாகாணம் பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது... Read more »

டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கண்டது இலங்கை அணி!

ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்ச்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி... Read more »

யாழை சேர்ந்த இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மாதகலை சேர்ந்த கிஸ்ணகுமார் சரவணன் எனும் இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது உயிரிழந்தவரின் தந்தை பிரபல கணித (A/L) ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞரின் மரணம் பெரும் சோகத்தை... Read more »

வாகன விபத்தில் சிக்குண்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்குண்டு நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த விபத்து சம்பவம் கடந்த 2-ம் திகதி புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவரான எம்.இமாத் என்ற இளைஞர்... Read more »

தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் திருடப்பட்ட நகைகள் குறித்து பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க நகைகளை பறிகொடுத்த 18 பேர் முறைப்பாடு வழங்கியுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த்... Read more »

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகத்தை மூடுவதற்கு முடிவு!

நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே முடிவு செய்துள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப்பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய தீர்மானங்கள்

எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுந்தகவல் மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினை இட்டு... Read more »