பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று (10) காலை மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் சென்று ஹம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது. தமிழரசுக் கட்சியின்... Read more »

புதிதாக பன்னிரண்டு அமைச்சர்களை நியமிக்க தீர்மானித்துள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிய அமைச்சர்களில் 10 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுளளள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்மொழிவு நாமல் ராஜபக்ச,... Read more »

இது சிங்கள பெளத்த நாடு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வேறு நாட்டில் என்றால் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச்... Read more »

பாணின் விலையில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

கடந்த நாட்களில் பாணின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினமும் பாணின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, சில பேக்கரி உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிறையை விட குறைவான நிறையுடைய ஒரு இறாத்தல் பாணை 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில... Read more »

நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட... Read more »

தந்தையின் சிகிச்சை குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பாரதிராஜாவின் மகன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை... Read more »

பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த சித்தார்த்

நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்தார்த்... Read more »

பிக்பாஸ் சீசன்-6: களம் இறங்கும் போட்டியாளர்களின் புதிய விபரம்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி... Read more »

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை (வயது 28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.... Read more »

இங்கிலாந்து ராணியின் இறப்பு குறித்து முற்கூட்டியே வெளியாகிய செய்தி!

இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்கூட்டியே கணித்த ட்விட்டர் பயனாளியின் பதிவு வைரலாகி வருகிறது. பிரிட்டனில் நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth) நேற்றைய தினம் காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth) 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு 96 வயதில் காலமானார். அவர்... Read more »