16 வது திருமண நாளை கொண்டாடும் சூர்யா ஜோதிகா தம்பதியினர்

சூர்யா – ஜோதிகா நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஒன்றாக நடிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளார்கள். முதலில் சூர்யாவின் காதலுக்கு நோ சொன்ன சிவகுமார், பின் ஜோதிகாவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொண்டார். சூர்யா –... Read more »

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண தொடர் இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05 தடவைகளும் பாகிஸ்தான் அணி 02 தடவைகளும்... Read more »

அடுத்த வருடத்திற்கான அரச பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கம்!

அடுத்த வருடத்திற்கான பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் பெருகிவரும் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பே இந்த முடிவிற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அரச நிறுவனங்களுக்கு உத்தரவு சுற்றறிக்கை ஒன்றின் மூலம், புதிய அலுவலக உபகரணங்களை... Read more »

இலங்கைக்கு வர இருக்கும் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம்

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் இலங்கைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும், பிரதமரினதும் அழைப்பிலே மார்ட்டின் சுங்கோங் இலங்கைக்கு இன்று விஜயம் செய்கின்றார். குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும்... Read more »

நாட்டிற்கு தேவையான மருந்து பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானம்

130 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடன் வசதியின் கீழ் மருந்துகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் மருத்துவப் பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 300 மருந்துகளின் பட்டியல் அதன்படி அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு... Read more »

பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக பிரித்தானிய செல்ல தயாராகும் ரணில்

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது. இதற்காக ஜனாதிபதி செயலகம், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகாராணியின் இறுதிச் சடங்கு... Read more »

அரசாங்கத்தின் கடன் வட்டி வீதம் அதிகரிப்பு!

அரசாங்கத்தின் கடன் வட்டி 26,300 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சின் சமீபத்திய புள்ளிவிபரங்களுக்கமைய, வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், இந்த ஆண்டு அரசின் கடன் வட்டி செலவு அதிகரித்துள்ளது. வட்டி வீதம்... Read more »

மகாலட்சுமிக்காக ரவீந்தர் எடுத்துள்ள முடிவு!

மகாலட்சுமிக்காக தனது எடையை குறைக்க ரவீந்தர் சந்திரசேகரன் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி ஆகியோர் மோசமான கமெண்ட்ஸ் குறித்து பேசியுள்ளனர். தற்போது ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இந்த சூழலில் மஹாலட்சுமி மற்றும் ரவீந்திரன்... Read more »

சிறுவனின் வயிற்றில் இருந்து ,மீட்க்கப்பட்ட பெரும் எண்ணிகையிலான புழுக்கள்

வயிறு வலியால் அவதிப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், வயிற்றிலிருந்து 1 கிலோ அஸ்காரிஸ் புழுக்கள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயிறு வலியால் துடித்த சிறுவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 6 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக... Read more »

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளின் இறப்ப்பிற்கான காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கவிஞர் கபிலன் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் கபிலன். கடந்த 2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான்... Read more »