கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் விலை மூன்று மடங்காக அதிகரிப்பு!

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் 2022 பதிப்பில் புத்தகங்களின் விலைகள் கடந்த வருடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களின் பின்னர் BMICH இல் கடந்த வெள்ளிக்கிழமை (16) சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பமானது. “கடந்த ஆண்டு... Read more »

மட்டக்களப்பில் இந்தியாவின் ஒரு பிரிவான ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

ஜே ஜே மில்ஸ் இந்தியாவின் ஒரு பிரிவான ஜே ஜே மில்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மூலம் மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள பிரத்தியேக ஆடை உற்பத்தி வலயத்தில் முதலாவது தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக ஜே ஜே மில்ஸ் 35 மில்லியன் அமெரிக்க டோலர்களை... Read more »
Ad Widget

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மக்களுக்கு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருடங்களுக்கான சம்பளம் உள்ளிட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார் . இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றுக்கொண்ட கொடுப்பனவுகள் மற்றும் வேதனத்தை இவ்வாறு மீண்டும் வழங்கவுள்ளதாக... Read more »

அரச கடன் தொகை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெளியான புதிய அறிக்கை இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் மாத நிறைவு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் தொகையானது... Read more »

பளையில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

பளை – வேம்போடுகேணி பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (18.09.2022) நடந்துள்ளது. சட்டவிரோத மண் அகழ்வு சட்டவிரோதமாக மண் அகழப்படுவதால் பளை பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக... Read more »

சமூக வலைத்தளங்களில் வைரலகும் குமார் சங்கக்காரவின் சிலை

சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டு வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. குமார் சங்கக்காரவின் சிலை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்களே இவ்வாறு... Read more »

எதிர்காலத்தில் இலங்கையில் போராட்டம் வெடிக்கும் அபாயம்!

அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற தற்போதைய சம்பளம் ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள... Read more »

முடிவு கட்டத்தை நெருங்குகின்றதா பாரதிகண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். அதில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள், சீரியலை எப்போது தான் முடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் அளவுக்கு தான் கதை சென்றுகொண்டிருக்கிறது. பாரதியின் மருத்துவமனையில்... Read more »

நித்தியானந்தாவை தேடி செல்லும் மற்றுமோர் பிரபல நடிகை!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா அடிக்கடி வீடியோவெளியிட்டு பேசி வருகிறார். கைலாசா தீவு ஒன்றை வாங்கி அங்கு இருப்பதாகவும், சமீபத்தில் உடல் நிலை சரியில்லை என பேசியதும், என பல விஷயங்களை வீடியோ மூலம் பேசி வந்தார். நித்தியுடன் அங்கேயே செட்டில்னாவர்... Read more »

கொழும்பு தாமரை கோபுரத்தினால் இலங்கைக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு தெரியுமா?

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம... Read more »