இலங்கையில் ஒரு குடும்பம் ஒன்றின் வாழ்க்கை செலவு பாரிய அளவில் அதிகரிப்பு!

இலங்கையில் ஒரு குடும்பத்தின் மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் கடந்த மாதம் 1,014 சதவீதம் (ரூ. 30,211.77) அதிகரித்து 33,191.74 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​​மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட்... Read more »

யாழில் 11 வயதுச் சிறுமியை மோசமான செயலில் ஈடுபடுத்திய தாயார்!

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சிறுமி 4... Read more »
Ad Widget

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

ஒரு நாள் சேவைத்திட்டத்தின் கீழ் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கட்டாயமில்லை என பரீட்சைகள் திணைக்கள நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர், கல்விப் பொதுத்தராதரப் பெறுபேறுகளின் அடிப்படையில்... Read more »

திரிபோஷா குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

விஷத்தன்மை உடைய திரிபோஷ பங்கு விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றையதினம் (21-09-2022) மறுத்துள்ளார். திரிபோஷா கையிருப்பில் அஃப்லாடாக்சின் என்ற நச்சுப்பொருள் இருப்பதாகவும் அது ஆதாரமற்றது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விநியோகிக்கப்பட்ட சில நச்சு திரிபோஷா வாபஸ் பெறப்பட்டதாக... Read more »

யாழில் கிணறு ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரேத பரிசோதனை முன்னெடுப்பு... Read more »

மாயமான பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு!

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோர்... Read more »

இன்றைய ராசிபலன் 22.09.2022

மேஷம் மேஷம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: சொத்து வாங்குவது... Read more »

தோட்ட கம்பனிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மஸ்கெலியா தோட்ட தொழிலார்கள்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பிரவுன்ஸ்வீக்... Read more »

பகிடிவதையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிரான மற்றும் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்களுக்கு இடையிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக... Read more »

பூண்டின் மருத்துவ குணங்கள்

பூண்டு நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ள உணவுப்பொருளாகும். இதில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டு பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. பூண்டை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதன் தண்ணீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. தினமும்... Read more »