2023ம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிட இயலாமல் தவிக்கும் அரசு!

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான 33 இலட்சம் பாடப்புத்தகங்களை அச்சிடாமல் இருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடப்புத்தகங்கள் அச்சிடுவதற்கு 1600 கோடி ரூபாய் செலவிடவேண்டி உள்ளதாலும் காகித தட்டுப்பாடு காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்க முடிவு... Read more »

உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்கள் 2வது அமர்வின் பின்னர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 98 நாட்களே... Read more »
Ad Widget

தமிழ் சினிமாவிற்குள் நுழையும் பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்ங்களை கடந்து வெற்றிகரமாக 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் சீசன் 6 உடைய ப்ரோமோக்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று... Read more »

தமிழகத்தில் வசூல் வேட்டை நடாத்தும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் என இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து... Read more »

பிரான்சில் உணவு பொருள் கொள்வனவை தவிர்க்கும் மக்கள்

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலைமைக்கு மத்தியில் மக்கள் தங்கள் அன்றாட உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதனை குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் உணவுப் பணவீக்கம் சராசரி... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் நெடுந்தீவில் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையால் நடாத்தப்பட்ட சிறுவர்கள் தின விழாவில் நெடுந்தீவு மத்தி மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற விழையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்த மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்க நிதி உதவி... Read more »

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிகளில் அநாகரிகச் செயற்பாடு; மணிவண்ணன் எச்சரிக்கை

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிகளில் அநாகரிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை பார்வையிட்ட மாநகர... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் முழு விபரம் இதோ

பிக் பாஸ் 6 கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் 6 வருகிற ஆக்டோபர் 9ஆம் தேதி துவங்குகிறது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ளவிருக்கும் ஏறக்குறைய உறுதியான போட்டியாளர்கள்... Read more »

திருமணமாகி எட்டு வருடங்களிற்கு பின்னர் செந்தில் மற்றும் ஸ்ரீஜா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

செந்தில் – ஸ்ரீஜா சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பாப்புலர் ஆனவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. அவர்கள் நிஜத்திலேயே காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். 2014ல் அவர்கள் திருமணம் நடந்தது. அதற்கு பிறகும் விஜய் டிவியில மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்தனர். மேலும் ‘கல்யாணம்: கண்டிஷன்ஸ்... Read more »

யாழ் கோட்டைப்பகுதியில் அரங்கேறும் சமுதாய சீர்கேடுகள்

யாழ்ப்பாணத்தின் புராதன சின்னமாக காணப்படும் யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுவதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன என யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கோட்டை பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »