வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயம்

வடமாகாணத்திலிருந்து அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் துணுக்காய் கல்வி வலயத்தின் முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து இலக்கண போட்டி பிரிவு IVல் பங்குபற்றி முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. மாணவச் செல்வங்களுக்கும் இவர்களை பயிற்றுவித்து ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கும் Vinothini Vino என்ற... Read more »

சத்திரசிகிச்சைக்கு பின்னர் அழகாக மாறிய இளைஞன்

கேகாலை ஆதார வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் இளைஞன் ஒருவரின் முகத்தில் இருந்த பிறப்பு அடையாளத்தை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் ஆனந்த குமார ஜயவர்தன என்பவரினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் பல அற்புதமான சத்திர சிகிச்சைகளை... Read more »
Ad Widget

அனுமதிபத்திரம் இன்றி துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது!

நாவலப்பிட்டி – ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்கள் மற்றும் வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (06.10.2022) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட... Read more »

வீட்டிலேயே செய்யக் கூடிய உருளைக்கிழங்கு சிப்ஸ்

வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யலாம். உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 3 கிலோ எண்ணெய் – ஒரு கிலோ மிளகாய் பொடி – 5 தேக்கரண்டி பெருங்காயம் – தேவையான அளவு... Read more »

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏடு தொடக்கல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாணி விழா தாதிய பயிற்சி கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் பங்குபற்றினர். விஜயதசமியை முன்னிட்டு வைத்தியர்கள், தாதியர்களின் பிள்ளைகளுக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஏடு... Read more »

” கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ” சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 07.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »

போலீஸில் புகார் அளித்த நடிகர் அர்ணவ்

சன் டிவியின் கேளடி கண்மனி தொடரில் நடித்து இருந்தவர் திவ்யா. பெங்களூரை சேர்ந்த அவர் அதற்கு பிறகு மகராசி, செவ்வந்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு 5 வயது குழந்தை இருக்கிறது. திவ்யா – அர்னவ் கணவரை பிரிந்து... Read more »

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

களனிவெளி ரயில் பாதையின் பராமரிப்பு பணிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கொஸ்கம முதல் அவிசாவளை வரையிலான ரயில் பாதை நாளை (07-10-2022) இரவு 8.30 மணி முதல் 10 ஆம் திகதி காலை 6.00 மணி வரை மூடப்படும் என ரயில்வே திணைக்களம்... Read more »

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பான் அரசு!

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு இணைத் தலைமை வழங்க இலங்கையுடன் ஜப்பான் இன்னும் எவ்வித உடன்பாட்டையும் எட்டவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் பற்றி நேரடியாக அறிந்த ஜப்பான் அரசின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இதனைத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில்... Read more »

முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்!

சகல முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி அன்று மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டே சுற்று நிருபத்தின் ஊடாக இந்த... Read more »