வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘பண்பியல் கூறுகளும் அசைவுகளும்’ எனும் தலைப்பில் கலாசார உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில்... Read more »
யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்பிள்ளைகளுடன் சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கீரிமலை பகுதியை சேர்ந்த சில... Read more »
இலங்கையில் கடந்த சில மாதங்களாக நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (16-10-2022) 1மணித்தியாலம் 20 நிமிடங்களும், ஒக்டோபர் 17 ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் மின்வெட்டுக்கு அனுமதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.... Read more »
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 12 வயது சிறுமியின் சடலம் சூட்கேஸ் ஒன்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை கவலை அடைந்துள்ளார். இந்நிலையில் அன்றைய தினமே பாரிஸின் வடகிழக்கு 19வது வட்டாரத்தில் உள்ள உள்ளூர் பொலிஸ்... Read more »
உலக பல்கலைக்கழகங்கள் 2023 தரவரிசையில் கொழும்பு பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. அதன்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 601 – 800 ஆவது இடத்தை பிடித்துள்ளது. டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் உருவாக்கப்பட்டன. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் டைம்ஸ்... Read more »
மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்... Read more »
இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இலங்கையின் வருமானம்... Read more »
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி... Read more »
கொழும்பில் புதியவிதமான கொள்ளை நடவடிக்கை ஒன்று இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி, மக்களின் உடமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தகாத நடவடிக்கை இந்நிலையில் புறக்கோட்டையில் வீதி தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த... Read more »
உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட் அருகே நிலைமை மிகவும் கடினமானக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய சார்புப் படைகள் நகரத்திற்கு அருகில் செல்வதாக அறிவித்த சில நாட்களுக்குள் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டான்பாஸில் “டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளில் மிகக்... Read more »