சுற்றுலாதுறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி... Read more »

தீபாவளி அன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது!

எதிர்வரும் தீபாவளி தினத்தன்று (24-10-2022) மின்வெட்டை அமுலாக்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3 தினங்களுக்கான மின் தடை அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று (21-10-2022) மாலை அறிவித்துள்ளார். இதன்படி, நாளை... Read more »
Ad Widget

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கான அறிவிப்பு!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் நாளை (22-10-2022) அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்த 14 மணி நேர நீர்வெட்டு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளை இரவு 10 மணி முதல், நாளை மறுநாள்... Read more »

ஊழல் நிறைந்த இலங்கை வங்கி தலைவரை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்கள்

இலங்கை வங்கியின் ஊழல் நிறைந்த தலைவரை நீக்கக்கோரி, தற்போது கொழும்பு கோட்டை, இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு முன்பாக போராட்டம், முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் இலங்கை வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இலங்கை வங்கியின் தலைவரை பதவி நீக்கம் செய்து, வங்கியை பாதுகாக்கும்... Read more »

யாழில் வீதியால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றியது!

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் வாகனம் ஒன்று தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்துள்ளது. யாழ். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த வாகனம் திடீரென தீப்பற்றியது என பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது (21-10-2022)... Read more »

இன்றைய ராசிபலன்22.10.2022

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். மனதில் நிறைவு பெரும் நாள். ரிஷபம் ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்... Read more »

காலனை வென்ற கலைஞன் ஓவியர் ஆசை இராசையா

பொதுவாகக் கலைஞர்கள் மறைவதில்லை, அவர்களது படைப்புக்களூடாக நம்மிடையே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எனக் கூறுவது பொருத்தமானதாகும். அந்த வகையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கலைக்காகவே அர்ப்பணித்து, ஓவியக்கலை வரலாற்றில் தனக்கென்று ஒரு அழிக்கமுடியாத இடத்தைப் பதித்து விட்டுச் சென்றவர் ஓவியர் ஆசை இராசையா அவர்கள்.... Read more »

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம்

இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த 21 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக்... Read more »

அக்கராயனில் வெளுத்துவாங்கிய மழை

( யாழ். நிருபர் ரமணன் ) கிளிநொச்சி அக்கராயனில் (20.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று (21.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 60.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி... Read more »

இந்தியாவில் இருந்து யாழிற்கு கொண்டு வரும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கடற்படையினரால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 ஜெலினைற் வெடி மருந்து குச்சிகளை நேற்று கடற்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிசார் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் கக்கடைதீவுற்கு சென்ற... Read more »