பாணின் விலையை தீர்மானிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு அனுமதி!

தாங்களாகவே பாணின் விற்பனை விலையை தீர்மானிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் பாணுக்கான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பேக்கரி தொழிலுக்கு... Read more »

தேசிய மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்கள்

பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்.வித்தியானந்தா கல்லூரி ,முல்.கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த தேசிய போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய மட்ட மல்யுத்தப் போட்டி 2022 கல்வியமைச்சின்... Read more »
Ad Widget

லீசிங்கில் வாகனம் வாங்கியோர் கவனத்திற்கு!

மாதாந்த லீசிங் கொடுப்பனவை செலுத்த தவறியவர்களின் வாகனங்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்ல எவ்வித அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்புடன் ஊடக சந்திப்பு கொழும்பு என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது. இதில் வைத்து கருத்து... Read more »

இலங்கையில் சரிவடைந்த தங்கம்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் காலமானார்

உலக புகழ்பெற்ற ஹொலிவூட் ஆங்கில திரைப்பட நகைச்சுவை நடிகர் லெஸ்லி ஜோர்டன் உயிரிழந்துள்ளார். 67 வயதான ஜோர்டன் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நேற்று காலை நடந்த வாகன விபததில் மரணமடைந்துள்ளார். கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் “Will and Grace” மற்றும் “American... Read more »

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு குறித்து எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

முச்சக்கரவண்டிகளுக்கு எரிப்பொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்திருந்தார். முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்தல் அதனைத் தொடர்ந்து இன்று முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன் உரிய முச்சக்கரவண்டிகளை... Read more »

யாழ் வேலணைபிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ். வேலணைப் பகுதியில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வாள்வெட்டு தாக்குதல் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களின் வாள்வெட்டு அவர் தனது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக... Read more »

ஜிபி முத்துவைப் போன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பெண் போட்டியாளர் ஒருவர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்துவைப் போன்று வெளியேறும் அடுத்த போட்டியாளர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபலமான நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த போட்டிக்கு தெரிவு செய்யும் போட்டியாளர்கள் நன்கு மக்களுக்கு பழக்கமானவர்களாக... Read more »

தீபாவளி தினத்தில் யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்

யாழ் வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் கிணற்றுக்கட்டில் விளையாடிய 24 வயதுடைய இரு இளைஞர்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்றைய தினம் (24-10-2022) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார்... Read more »

உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது. அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது. பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை தான்... Read more »