சுவிட்சர்லாந்தில் உயர் பதவிக்கு தெரிவான இலங்கை தமிழ் பெண்..!

சுவிட்சர்லாந்தில் உயர் பதவிக்கு தெரிவான இலங்கை தமிழ் பெண்..! இலங்கையில் பிறந்த தமிழ் பெண்- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ்... Read more »

அம்பாறை இகினியாகல வீதியில் வெள்ளம்

அம்பாறை இகினியாகல வீதியில் வெள்ளம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதன்படி, அம்பாறை கொண்டுவடுவன குளம் இரண்டு இடங்களில் நிரம்பி வழிந்ததால், அம்பாறை-இகினியாகல சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.   சேனநாயக்க சமுத்திரத்தில் நீர்மட்டம் 90.4... Read more »
Ad Widget

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்..!

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்..! வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் , உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வலி. கிழக்கு... Read more »

அநுர சிங்கமா ? மானிப்பாய் பிரதேச சபையில் கேள்வி..!

அநுர சிங்கமா ? மானிப்பாய் பிரதேச சபையில் கேள்வி..! அனர்த்தம் காரணமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண பணிகளுக்கான பதிவுகளின் போது உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை என மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.   மானிப்பாய் பிரதேச சபையின்... Read more »

காத்தான்குடியில் இளைஞன் மீது கத்திக்குத்து..!

காத்தான்குடியில் இளைஞன் மீது கத்திக்குத்து..! காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.   காத்தான்குடி 06, அப்துல் லத்தீப்... Read more »

மினுவாங்கொடையில் வீசிய பலத்த காற்று: பல வீடுகள் சேதம்..!

மினுவாங்கொடையில் வீசிய பலத்த காற்று: பல வீடுகள் சேதம்..! மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல போதிபிஹிடுவல பிரதேசத்தில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பத்த காற்று காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள விகாரையொன்று, பாடசாலையொன்று மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த... Read more »

தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்தமை சட்டவிரோதம் என தீர்ப்பு..!

தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்தமை சட்டவிரோதம் என தீர்ப்பு..! 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் “கோட்டா கோ கம” போராட்டக்களம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், அன்றைய காலகட்டத்தில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்... Read more »

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு ஒத்திவைப்பு..!

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு ஒத்திவைப்பு..! க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று (18)... Read more »

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..! அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை... Read more »

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு..!

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு..! மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19.12.2025) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22.12.2025) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார்.   தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்... Read more »