நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு ​நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆராய்வதற்காக சாத்தியக்கூறு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார். ​இந்த முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்... Read more »

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திட்ட கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை..!

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திட்ட கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை..! வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு... Read more »
Ad Widget

தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளியால் பரபரப்பு..!

தாதியை தாக்கி விட்டு தப்பிச் ஓடிய நோயாளியால் பரபரப்பு..! பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய... Read more »

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை..! நாமல் ராஜபக்ச வாக்குமூலம்

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை..! நாமல் ராஜபக்ச வாக்குமூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல்... Read more »

ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.!

ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.! இன்று(02.09.2025) காலை ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்தும் இல்லை என்பதுடன், வாகனம் குடைசாய்ந்து சேதத்துக்குள்ளாகியுள்ளது. இலேசான மழைத்தூறலுடன் பிறேக் கோளறு காரணமாக இவ்விபத்துச் சம்பவம்... Read more »

விதை தென்னை தோட்டத்தை, ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க..!

விதை தென்னை தோட்டத்தை, ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க..! கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ... Read more »

செல்வச்சந்நிதி ஆலய 11 ம் திருவிழா காலை கைலாய வாகன உற்சவம்..!

செல்வச்சந்நிதி ஆலய 11 ம் திருவிழா காலை கைலாய வாகன உற்சவம்..! 02.09.2025 Read more »

இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்..!

இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்..! செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குளுக்கானதும நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய... Read more »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..! இன்று (02.09.2025) காலை இடம்பெற்றது. இன்று காலை யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. 02.09.1985ல் யாழ் தாவடிப்பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட... Read more »

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இனறு காலை 10.00 மணிக்கு யாழ் மருதனார்மடத்தில் நடைபெற்றது

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இனறு காலை 10.00 மணிக்கு யாழ் மருதனார்மடத்தில் நடைபெற்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலமையில் யாழ் மருதனார்மடம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது இக்... Read more »