இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவரால் பதற்றம்..!

இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவரால் பதற்றம்..! தமிழர் பகுதிக்கு ஏற்படவுள்ள ஆபத்து கிழக்கு மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறான நிலையில் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனையாவெளி கடற்கரையில் கூடாரம் ஒன்றில் 3 நாட்கள் தங்கியிருந்த... Read more »

கட்டைக்காட்டு கப்பலேந்தி மாதா ஆலய திருவிழா..!

கட்டைக் காட்டு புனித கப்பலேந்தி மாதாவின் திருத்தலத்தின் கட்டைக் காட்டு பங்கு மக்களால் சிறப்பிக்கப்படும் மாபெரும் திருவிழாவான ஆவணி மாத திருவிழா இன்று(15) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க கப்பலேந்தி மாதாவின்... Read more »
Ad Widget

காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு..!

காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு..! எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு இணங்க கள மதிப்பீடு கடந்த 02.07.2025 அன்று இடம்பெற்றது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பெருந்தெருக்கள் அமைச்சர் கெளரவ பிமல் ரத்னாயக்க அவர்களிடம் நாடாளுமன்ற உருப்பினர் கலாநிதி... Read more »

யாழில் நடைபெற்ற இந்தியாவின் சுதந்திரதினம்..!

இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை... Read more »

ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது..! சச்சிதானந்தம் வலியுறுத்து

மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது..! சச்சிதானந்தம் வலியுறுத்து தோல்வியில் முடிந்த தமிழ் மக்களது போராட்டத்திலிருந்து மீண்டுவரும் பொருளாதார நகர்வுகளை மீட்டெடுக்கும் இன்றைய காலகட்டத்தில் ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றது என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம்... Read more »

திட்டமிட்ட சமூக பிறழ்வுகளுக்கு எதிர்காலத்தில் இடமளிக்ககூடாது..!

எமது பிரதேசங்களில் சமூகப்பிறழ்வுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா வெள்ளிக்கிழமை (15.08.2025) அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்... Read more »

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது..!

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், நாங்கள் நீதிமன்ற உத்தரவின்... Read more »

லோகன் ரத்வத்தே காலமானார்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த (வயது 57) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். Read more »

டிரம்ப்-புடின் இன்று பேச்சுவார்த்தை: உக்ரைனின் தலைவிதி கேள்விக்குறி..?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் அலாஸ்காவில் உள்ள ராணுவ தளத்தில் சந்திக்க உள்ளனர். உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக டிரம்ப் நம்புகிறார். உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி... Read more »

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன்..!

ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன் அதற்கான வாயப்புக்கள் கிடைக்கும் போது, பாடுவேன் என பிரபல பாடகர் மனோ தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(15.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மத்திய... Read more »