யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி இன்றைய தினம் காலை போராட்டமொன்று இடம்பெற்றது. பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை எட்டு மணிக்கு... Read more »
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்குநிலைக்கு கொண்டுவருதல், அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு நகர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதிசெய்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத்... Read more »
செல்லச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா மூன்றாம் நாள் காலைத் திருவிழா..! 25.08.2025 Read more »
நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திரு. என். பிரபாகரன் அவர்களும், மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திரு என். திருலிங்கநாதன் அவர்களும் இன்றைய தினம் (25.08.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில்... Read more »
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (25.08.2025) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர்... Read more »
2025 ஆம் ஆண்டுக்கான இற்றைவரையான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.08.2025) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள்,கடந்த... Read more »
தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்களின் ரணிலின் கைது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் வழக்கறிஞர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.... Read more »
ரணிலுக்கு ஆதரவாக பேரணி..! டில்வின் சில்வா எச்சரிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பேரணி நடத்தப்பட்டால் அது நமது நாட்டின் நீதித்துறைக்கு எதிரானது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும்... Read more »
நிறுவனங்கள் EPF க்கு பங்களிப்பதைத் தவிர்க்கின்றதாக குற்றச்சாட்டு தொழிலாளர் திணைக்கள தகவல்களின்படி, சுமார் 23,000 நிறுவனங்கள் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் (ETF) மட்டுமே பதிவு செய்துள்ளன. ஊழியர்களின் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவு செய்வதை இந்த நிறுவனங்கள் தவிர்ப்பதாக தெரியவந்துள்ளது. முக்கிய தகவல்கள்:... Read more »
அரசியல் பழிவாங்கல்: முன்னாள் ஜனாதிபதி கைதுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு ஊடக சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசியல் எதிரிகளை... Read more »

