செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! 

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! விஜய் தணிகாசலம் ஆதங்கம் தமிழினப்படுகொலை காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஒன்ராறியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.   ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்... Read more »

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்..

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்.. மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை.! வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க முடியும் என கூறி பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப்,... Read more »
Ad Widget

அதிகாலையில் நடந்த  கோர விபத்து..!

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு லொறிகள் நேருக்கு நேராக மோதிக்... Read more »

தமிழர் பகுதியில் இளைஞனின் உயிரை பறித்த கோர விபத்து..!

தமிழர் பகுதியில் இளைஞனின் உயிரை பறித்த கோர விபத்து..! பொத்துவில் வீதியில் இன்று (28) அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   அக்கரைப்பற்றிலிருந்து... Read more »

சர்வதேச விசாரணை அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்..!

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்களுக்கு சர்வதேச விசாரணை அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்..! இலங்கையில் காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக் கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.   குறித்த விடயத்தை தனது சமூக ஊடக... Read more »

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 3ம் நாள் காலைத்திருவிழா

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 3ம் நாள் காலைத்திருவிழா 28.06.2025 Read more »

பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்.!

பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்.! பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாஸித் அவர்கள், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும்... Read more »

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்..!

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்..! நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய... Read more »

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காம பிரதேச சபை பிரதித்தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் இன்று அனுப்பிவைக்கப்பட்டது .... Read more »

அருள்மிகு வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல்..!

அருள்மிகு வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல்..! 28.06.3025 Read more »