இங்கிலாந்து சிறுவர் பூங்காவில் இதுவரை 170 வெடிகுண்டுகள் மீட்பு.!! -அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ.. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பூங்காவை விரிவாக்கம் செய்த அரசாங்கம் அங்கு வெடிகுண்டுகளை கண்டெடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து பொலிஸில் தகவல் அளித்தனர். அதனையடுத்து... Read more »
கல்கிஸ்ஸ காவல்துறையிலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தப்பிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் காதலி எனக் கூறப்படும் ஒரு பெண்ணும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணைக்காக காவல்துறை உத்தியோகத்தரின் பெற்றோர் காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறை உத்தியோகத்தருக்கு 48 மணி... Read more »
பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக கூறி LMM VISA CONSULTANCY எனும் டிக்கெட் விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்ட கிளிநொச்சி நபர் ஒருவர் 60 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார் . குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில் டிக் டொக் சமூக வலைத்தளத்தில்... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிட்டும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று தொழில் ரீதியான... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ்... Read more »
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நாளை (14) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி திஸ்ஸ விஹாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ,... Read more »
காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரசாரத்தை வெளியிட்டுள்ளனர். உலகளாவிய ரீதியில் நாளை (14) காதலர் தினத்தை முன்னிட்டு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில்,... Read more »
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரச கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், மியன்மார், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாட்டினர் ரேஷன் அட்டை, ஆதார்... Read more »
மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்று அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று இரவு (12.02.2025) அவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் எடுத்துள்ளதுள்ளதாகவும் பொலிஸார்... Read more »
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுவூட்டுவதற்கான ஊக்குவிப்பும் மற்றும் நெருங்கிய முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2025 உலக அரச உச்சி மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருந்த மூன்றுநாள்... Read more »

