பாதாள உலகத்தை முழுவதுமாக ஒழிக்க சிறிது காலம் எடுக்கும்- ஜனாதிபதி.

மக்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனங்களில் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியிருப்பது விசாரணையில் தெரிய வருவதாகவும், எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.... Read more »

ரணில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என சில உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போது பாராளுமன்றத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கும் ஒருவர் ராஜினாமா செய்த பின்னர் உருவாகும் வெற்றிடத்திற்கு ரணில்... Read more »
Ad Widget

அளுத்கடை நீதிமன்றக்  கொலை ஒப்பந்தம் ஒன்றரை கோடி .. முன்பணம் 2 லட்சம் .

கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை அளுத்கடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 5வது நீதிமன்ற அறையில் சாட்சிக் கூண்டில் வைத்து கொல்வதற்கு ஏற்பாடு செய்த கொலையாளி அதை ஒன்றரை கோடி ரூபாய்க்கு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து இந்த ஒப்பந்தத்தை கொடுத்த நபர்,... Read more »

மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் கைது.

மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இன்று (20.02) வியாழன் அதிகாலை 4 இந்திய மீனவர்களை ஒரு மீன்பிடி படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். வட... Read more »

மூன்றாவது முறையாகவும் திருப்பி அனுப்பப்பட்ட  கணியமண் அகழ்வாராய்ச்சியாளர்கள்.(Video) 

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) புதன்கிழமை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொள்ள வந்த 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள் மக்களின் பாரிய எதிர்ப்பினால், அதனைக் கைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். கடந்த திங்கட்கிழமை... Read more »

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மன்னார்  நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு.

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் என்ற வகையில் மன்னார் பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17.02) மாலை அனுமதி... Read more »

பஸ் – வேன் மோதி விபத்து ; 12 பேர் காயம்

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேனில் பயணித்த 8... Read more »

சற்று முன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!

கர்ப்பிணிப் தாய்மார்களுக்கு போசனையுள்ள உணவு வேளையொன்றை பெற்றுக் கொடுக்க மாதாந்த கொடுப்பனவு ஒன்று பெற்றுக் கொடுக்கப்படும் நிலையில், அதற்காக 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. *திரிபோஷ வேலைத்திட்டம் நிறுத்தப்படாது… *திரிபோஷ வேலைத்திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு… * யாழ் நூலகத்திற்கு கணினி உள்ளிட்ட... Read more »

கோதுமை மாவின் விலை குறைப்பு

பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன. இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன Read more »

சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அதிகரித்த வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான ஆதவு நடவடிக்கையாக தாங்கிக்கொள்ளக்கூடிய விலையில் அத்தியவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வசதியளிக்கின்றது. புத்தாண்டு காலத்தில் லங்கா... Read more »