இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி நாளைய தினம் பிற்பகல் 03 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் நரோந்திர மோடி தலைமையிலான பாஜக தரப்பினர் மீண்டும் ஆட்சியினை கைப்பற்றும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றனர். இதேவேளை காங்கிரஸ்... Read more »
உன்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்யாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இன்றுமுதல் மார்ச் 17ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விளாடிமிர் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்த... Read more »
இலங்கையில் ராஜபக்ஷர்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு மற்றும் இன மத மேலாண்மை என்பவற்றை விட தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலேயே அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது. வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக மாற்றியமைத்து, தமிழர்... Read more »
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விரைவில் முன்வைக்க உள்ளார். ”ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலின்... Read more »
வடக்கு – கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு, உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தலைவர் டக்ளஸ் இ. சொனெக் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க கோனருக்கு இன்று வருகை தந்த போது... Read more »
வவுனியாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி... Read more »
சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்சாலைகளுக்கும், தமிழர்களின் இறையாண்மை தேவையினை உலகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் ஆதரவு கோருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால... Read more »
ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பியா பதலளிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். புனித லுசியா பேராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த இரண்டு வருடமாக... Read more »
மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய பாக்கிகள் வசூலாகும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த... Read more »
இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் (X-Press Pearl) நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் விடுத்த கோரிக்கையினை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் (SICC) நிராகரித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் கப்பல்... Read more »

