பிலிப்பைன்ஸில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர்களை வரவழைத்து, தென் சீனக் கடலில் சீன கடலோரக் காவல்படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் சீன வெளியுறவு அமைச்சகத்திடம் முறைப்பாடு அளிக்க பெய்ஜிங்கில் உள்ள அதன் பணியகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. தென்... Read more »
மெக்டொனால்டு நிறுவனம் இலங்கையில் உள்ளூர் பங்குதாரருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முடிவுக்குகொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய உரிமையாளருடன் விரைவில் இலங்கையில் சேவைகளை முன்னெடுக்க முடியும் என அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்டொனால்டு நிறுவனத்தின் தாய் நிறுவனம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான... Read more »
உலகில் மிகப்பெரிய நாடுகளில் கனடாவும் ஒன்றும். இங்கு நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள் தொகை இல்லை என்பதுடன், பலநாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் இங்கு தொழில்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவுக்கு சென்றால் அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியென அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு சட்டவிரோதமான வழிகளை... Read more »
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் வெளியேறியுள்ளார். விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர்... Read more »
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் கமிது மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அணித்தலைவர்... Read more »
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலையில் குறிப்பாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும்... Read more »
நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதுடன், சட்டத்தை வரைவும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு இந்த நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான இ.தொ.கா... Read more »
இலங்கையில் மூன்று தசாப்த காலம் நீடித்த விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக முடிவுக்கு கொண்டுவந்த ராஜபக்ச குடும்பம், தம்மை அரச குடும்பமாக சிங்கள தேசத்திற்கு காண்பிக்க முற்பட்டது. ஆனாலும் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார வங்குரோத்து ராஜபக்சாக்களை ஆட்சியைப் புரட்டிப்போட்டது. ராஜபக்ச குடும்பத்தை, நாட்டிலுள்ள சிங்கள... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து தனது மனைவியுடன் கொழும்புக்குச் சிகிச்சைக்காக வருகைதந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்தப்பட்டு கைவிரலில் போடப்பட்டிருந்த இருந்த தங்க மோதிரம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் வேறு யாருமல்ல. கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் ஒப்புநோக்குநராகப் பணியாற்றிப் பின்னர்... Read more »
யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஈடுபட்டு வருகின்றனர். திரியாய் விவசாயிகளின் பாரிய முயற்சியின் காரணமாக 1300க்கு மேற்பட்ட மண் மூடைகள் 15 அடி உயரத்திற்கு அடுக்கப்பட்டு ஆற்று நீரை வயல்களுக்கு திருப்பியுள்ளனர்.... Read more »

