கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட இலங்கையில் உள்ள விமான நிலையங்களின் நிர்வாகம் தொடர்பாக இந்தியாவின் அதானி குழுமம்,இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்ள 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்த கலந்துரையாடியுள்ளது. கொழும்பு... Read more »
யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய பிரபலங்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் கலாசார சீர்கேடுகள் ஏற்படும் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த பின்புலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாரிய தள்ளு முள்ளுகள் ஏற்பாட்டதால் நிகழ்ச்சி இரத்து... Read more »
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை அனுமதியின்றி பதிவு செய்து, அந்த தொலைபேசி உரையாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்து, பொது பாதுகாப்புக்கு எதிராக தவறு செய்ய தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 21ஆம்... Read more »
பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் தொடர்ந்தும் முன்னிலை பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வியாழன் மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 220 க்கும்... Read more »
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவை வழங்க முடியவில்லை. நேற்று (09) நள்ளிரவு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சிறையில் உள்ள இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி 99... Read more »
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கு ஆயத்தமாக சில பயிற்சிப் போட்டிகளில் விளையாட உகாண்டா கிரிக்கெட் அணி இன்று (10ம்) இலங்கை வரவுள்ளது. Read more »
மலேசியாவின் கிளந்தான் மாநிலம் இயற்றிய இஸ்லாமிய சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான செல்லாத சட்டங்கள் என மலேசிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மலேசிய உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு காரணமாக அந்நாடடின் ஏனைய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பல ஷரியா சட்டங்கள் செல்லாத... Read more »
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை தெரிவித்துள்ளது. அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அத்துடன், குறித்த சட்டமூலம் தொடர்பான அவதானிப்புகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மனித... Read more »
உலக முழுவதும் மரண தண்டனையை நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் பல நாடுகள் அதனை தடை செய்துள்ளன. அமெரிக்காவில் கொலை குற்றத்தை செய்த ஒருவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி உலகில் முதல் முறையாக அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 36 பேர்... Read more »
ரஷ்யா தனது நலனில் அக்கறை கொண்டு செயற்படும் எனவும் உக்ரைன் மீதான போரை ஏனைய நாடுகளுக்கு பரவ செய்யும் நோக்கம் இல்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் தெரிவித்துள்ளார். இதனால்,போலந்து, லத்வியா போன்ற நாடுகளை தாக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை எனவும் அமெரிக்க... Read more »