அமெரிக்காவில் குறிவைக்கப்படும் இந்தியர்கள்: தொடரும் கொலைகளால் பொலிஸார் குழப்பத்தில்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அதிகாலை 2 மணிக்கு (அமெரிக்க உள்ளூர் நேரப்படி) நடந்துள்ளது. அடித்துக்கொலை செய்யப்பட்டவர் வர்ஜினியாவில்லுள்ள நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக வேலை பார்த்து... Read more »

ஜே.வி.பிக்கு இந்தியாவுடன் எந்த மோதலும் இருக்கவில்லை

மக்கள் விடுதலை முன்னணிக்கு எப்போதும் இந்தியாவுடனோ இந்திய மக்களுடனோ மோதலும் இருக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில காலங்களில் இந்திய அரசாங்கத்தின் தரப்பில் எடுக்கப்படட முடிவுகளும், அதற்கு இலங்கை அரசாங்கங்கள் வழங்கிய பதில்கள் மாத்திரம் எமது கட்சியின்... Read more »
Ad Widget Ad Widget

கொலை வழக்கில் 35 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பெண் கைது

கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு அத்துருகிரிய வெள்ளவ பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை தர... Read more »

யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி காலமானார்

வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும்... Read more »

பெர்த் நகரில் ஜெய்சங்கரை சந்தித்த ரணில்

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இருநாட்டு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அதனை தொடர்ந்து வலுப்படுத்த இதன்போது இருவரும் அவதானம்... Read more »

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி குழம்பியதால் : யாழ் மக்கள் மீது திரும்பும் தேவையற்ற குற்றச்சாட்டுகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் நடந்த தவறுகளுக்கு உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நேற்றைய நிகழ்வுகளை வைத்து யாழ்ப்பாண மக்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை கட்டமைக்க முன்பாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் ஊடக சந்திப்பொன்று... Read more »

இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (10) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,560 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப்... Read more »

யாழின் முக்கிய பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்ப்பு.!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். அதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »

தலைக்கவசத்திற்குள் ஐஸ் – தமிழர் பகுதியில் சிக்கிய கடத்தல் மன்னன்.!

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது நபர் நேற்று (9) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார்... Read more »

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய யாழ்ப்பாணிஸ்.!

கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய யாழ்ப்பாணிஸ்.! கீழே வீடியோ இணைக்கப்படுள்ளது. பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம், முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா,... Read more »