மன்னார் மாணவர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணித போட்டி இடம்பெற்றது.... Read more »

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவை

மலையக மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read more »
Ad Widget

நெருக்கடியில் கொழும்பு தேசிய வைத்தியசாலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட்டும் முறைமை பராமரிக்கப்படாத காரணத்தினால், அதன் நிர்வாகம் நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம் வினவிய... Read more »

சனத்துக்கு முக்கிய பதவி

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

மரம் ஏறி பலா பறிக்கும் யானை

கொஸ்லந்த பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறிய சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கொஸ்லந்த பனபூனகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று பலா மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. Read more »

மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டியவர் கைது

மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் செய்த... Read more »

வாகன இறக்குமதிக்கு அனுமதி!

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல்... Read more »

மாணவர்களிற்க்கான மேலதிக வகுப்புகளை தடை செய்ய கோரிக்கை!

ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையானது கலாசார அமைச்சரிடம் நேற்று (06.12.2023) நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் மகிந்த அமரவீரவினால் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில், பெரும் தடை ”ஞாயிறு... Read more »

எரிபொருள் விநியோகத்திற்கு மேலும் மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி!

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கிலேயே 3 நிறுவனங்களுக்கு போட்டித் தன்மையுடன் எரிபொருளள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுபவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், உடனடியாக எரிபொருள் விலை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் அர்ச்சனா இடையே மோதல்! வெளியான பரபரப்பான புறமோ

பிக்பாஸ் 7 விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சி. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் வைல்ட்... Read more »