அமெரிக்க தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் இராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளில் சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள்... Read more »

பறவைக் காய்ச்சல் தொடர்பில் பிரான்ஸ் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் என பொதுவாக அறியப்படும் Avian influenza, கடந்த ஆண்டுகளில் உலகம் முழுவதுக்கும் மில்லியன் கணக்கான பறவைகளை அளிப்பதற்கு வலிவகித்தது. இந்தக் காய்ச்சலானது பொதுவாக குளிர் காலத்தில் பறவைகளை தாக்குகிறது. இதன்படி, Avian influenza பறவை காய்ச்சலானது ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம்... Read more »
Ad Widget

ஆர்லாண்டோ வனவிலங்கு பூங்காவில் அரிய முதலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள குட்டர்லேண்ட் வனவிலங்கு பூங்காவில் மிகவும் அரிதான முதலை ஒன்று பிறந்துள்ளது. பூங்கா அதிகாரிகளின் கூற்றுப்படி, 49cm (19.2 அங்குலம்) பெண் ஊர்வன உலகில் உள்ள ஏழு லூசிஸ்டிக் முதலைகளில் இது ஒன்றாகும். லூசிஸ்டிக் முதலைகள் அமெரிக்க... Read more »

தைவான் விவகாரத்தில் நட்பு நாடுகள் அமெரிக்காவுடன் ஒன்றிணைய வேண்டும்

தைவான் நீரிணையின் அமைதிக்கு ஒற்றுமை முக்கியம்: அமெரிக்கா தைவான் நீரிணையின் நிலைத்தன்மைக்கு வா‌ஷிங்டன்னும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுதந்திரமான கடல் நடவடிக்கைகள்... Read more »

கிரிக்கெட்டில் அரசியல் தலையீட்டை அகற்ற வேண்டும்

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனால் தான் இந்த வருட வரவு... Read more »

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீ பரவல்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் தீ பரவியுள்ள தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. இன்று அதிகாலை குறித்த தீ பரவியதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், குறித்த தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தீ... Read more »

இந்திய-இலங்கை நூற்றாண்டு ஒற்றுமை

கண்டி, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து நினைவு அஞ்சல் முத்திரையொன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார்,... Read more »

கரையோர காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசத்தையும், பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் பொன்னாலை சந்தியில் இன்று காலை 9.00 மணிக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது. “எமது கடல்... Read more »

புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள்

அண்மையில் அஸ்ரேலியாவைச் சேர்ந்த சில தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்களும் இணைந்து புதுடில்லியில் சில சந்திப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள். அச்சந்திப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்கள். அச்சந்திப்புகளில் தாயகத்திலிருந்து சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில முன்னாள் பாராளுமன்ற... Read more »

உலக தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்

சர்வதேச அளவில் பிரதமர் மோடி தொடர்ந்து உலக தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலகளாவிய தலைவர்களின் பிரபலம் குறித்த சர்வேவை நடத்தியது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகளவில் பிரபலமான தலைவர் என்ற பட்டியலில்... Read more »