இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (20.11.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் தகவல் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 650,240.18 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இது... Read more »

தோல்வியால் மனமுடைந்த இந்திய அணி

இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னர் ஓய்வறையில் இந்திய அணியினர் மனமுடைந்து அழுதனர் என பயிற்றுவிப்பாளர் ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியா இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றவேளை முகமட் சிராஜ் கண்ணீரை அடக்க முடியாமல் மைதானத்திலேயே அழுதார். இந்திய அணித்தலைவர் ரோகித்சர்மாவும் நீர்... Read more »
Ad Widget

இலங்கை வந்த பிரம்மாண்ட சொகுசு கப்பல்!

எகிப்திலிருந் பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பசுபிக் வேர்ல்ட் கப்பல் 1,691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்திலிருந்து வந்துள்ளது. கப்பலில் ஜப்பானிய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »

கொழும்பில் மக்களை மிரட்டி பணம் திருடிய நபர் கைது!

கொழும்பில் அதிநவீன கருவியை பயன்படுத்தி பணப்பை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிநவீன சாதனம் வலது கையில் அவரது விரலில் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.... Read more »

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இதுவரை அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்காக 60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இது 183 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான விடயங்கள் உள்ளன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2023ஆம்... Read more »

ரத்தக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

அங்குருவத்தோட்ட, வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் விசாரணைகளின் படி உயிரிழந்தவர் வெனிவெல்பிட்டிய, ஹல்தோட்டை... Read more »

இலங்கையின் தமிழ் பிரபஞ்ச அழகியாக தமிழ் பெண் தெரிவு!

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டு கிரிடம் சூட்டப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார். அவரது அழகும், புத்திசாலித்தனமும், வசீகரமும் அவரை உண்மையிலேயே வேறுபடுத்திக் காட்டியுள்ளன. வெற்றி, வளர்ச்சி மற்றும்... Read more »

கனடாவில் பின்னடைவை நோக்கும் வீட்டு விற்பனைகள்

கனடாவில் வீட்டு விற்பனையில் பாதக நிலைமை தொடர்ந்தும் நீடிப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுச் சந்தை நிலைமைகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் வீடு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் விற்பனையார்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

வடக்கு மாகாண கல்வி தரத்தை மேம்படுத்த பூரண ஒத்துழைப்பு

வடக்கு மாகாண கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – வட மாகாண அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் உறுதி. வடக்கு மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்வதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம், மாகாண கௌரவ... Read more »

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா

சிறுப்பிட்டியில் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 08 மெய்ப்பொருள்... Read more »