யாழில் 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்கு இரகசிய தகவல் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட... Read more »

சீனக்குடா விமானப்படைத் தளத்தள விபத்தில் இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் பயிற்றுவிற்பவரும் பயிற்சியாளரும் உயிரிழந்துள்ளனர். இலங்கை விமானப்படையின் சீனக்குடாவில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT... Read more »
Ad Widget

வாக்குவாதம் காரணமாக வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை!

நானுஓயா பிரதான நகரில் நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் திங்கட்கிழமை (07) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெற்ற இக் கத்தி குத்து சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இதில் படுகாயமடைந்த வர்த்தகர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்... Read more »

கொக்கிராவ மலசல கூடத்தில் வெடி விபத்து!

கெக்கிராவ மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திலேயே இப் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளர் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தெரிவித்தது வெடிவிபத்தில்... Read more »

மின் கட்டணத்தில் திருத்தம் ஏற்ப்படுத்தப்படுமா?

ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று மதியம் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது... Read more »

கனடாவில் இருந்து வந்த அத்தானுடன் ஓட்டம் பிடித்த யாழ் குடும்ப பெண்!

கனடாவிலிருந்து வந்த 67 வயதான அத்தானுடன் யாழில் உள்ள 56 வயதான பெண் அரச உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண் அரச உத்தியோகத்தர் பென்சனுக்கு விண்ணப்பித்த நிலையில் அத்தானுடன் மாயமானதாக கூறப்படுகின்றது. 67 வயதான நபருக்கு கனடாவில் மனைவி மற்றும் 3 திருமணமான பிள்ளைகள்... Read more »

மின்கட்டண அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சற்றுமுன் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை... Read more »

யாழில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (06.08.2023) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்!

இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 07) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.0574 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை ரூபா 328.5784 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.08.2023)... Read more »

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சொக்லெட் விரல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!

கொழும்பு – மஹியங்கனை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லெட் ஒன்றில் காணப்பட்ட மனித விரல் தொடர்பில் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இன்று (07) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி வைத்தியசாலையின் பெண் ஊழியர் ஒருவர் சொக்லெட்டை கொள்வனவு செய்து,... Read more »