கனடாவில் பெண்களை பின் தொடர்ந்து தாக்கிய நபர் கைது!

கனடாவில் பெண்களை பின்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் றொரன்டோ மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வார இறுதியில் குறித்த நபர் பல பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளதாகவும் ஒரு பெண்ணை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெண் ஒருவரை குறித்த... Read more »

நாட்டில் பரபரப்பை ஏற்ப்படுத்திய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலாம் இணைப்பு களுத்துறையில் மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த... Read more »
Ad Widget Ad Widget

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய மூவர் கைது!

கெப்பித்திகொல்லாவ, கபுகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலியகட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை (9) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கபுகொல்லேவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு... Read more »

எலி காய்ச்சல் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை விடுத்துள்ள முன் எச்சரிக்கை!

எலிக் காய்ச்சலின் தாக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மருத்துவ சபை முன்னெடுச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே இந்த முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில் சிறுபோகம், இடம்பெறும்... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் (மே 09) ஒப்பிடுகையில் இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் வங்கி நேற்றைய தினம் 309.46 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 308.98 ரூபாவாக... Read more »

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளில் 113 பேர் பொலிசில் முறைப்பாடு பதிவு!

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 113 பேர் இலங்கையில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், திருட்டுகள், தாக்குதல்கள் மற்றும் மோசடிகள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாகாணத்தில் இந்த அனுபவங்களை... Read more »

களுத்துறை மாணவி மரணத்தில் கைதான டிக்டொக் குண்டனின் அதிர்ச்சியடைய வைக்கும் பின்புலம்

பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில் நேற்று முன் தினம் (08) பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தார். சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்றையதினம் கதாகியிருந்த நிலையில், சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய... Read more »

மட்டக்களப்பில் திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் கைது!

மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி... Read more »

விசாரணை என்ற பெயரில் போராளிகளின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் அரசு!

விசாரணைகள் என்ற பெயரில் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர்... Read more »

பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழாவிற்கு தயாராகும் தென்கிழக்கு பல்கலைகழகம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் தலைமையில் வேந்தர் கௌரவ பாயிஸ்... Read more »