பிரிந்திருக்கும் கணவன் மனைவியை சேர்த்து வைக்கும் உப்பு!

இறை வழிபாட்டுடன், மந்திர சக்தியும் ஒன்று சேர்வதால் விரைவில் கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த எளிய பரிகாரங்கள் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் உள்ள தீயவற்றை அழித்து பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். கணவன்... Read more »

வடகிழக்கில் காணி சுவீகரிப்பு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களங்களும் முன்னெடுக்கும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, Ranil Wickremesighe உரிய திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் (11-05-2023)... Read more »
Ad Widget Ad Widget

வாகன விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழப்பு!

இரத்தினபுரி கொழும்பு வீதியின் திருவனகெட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்ப்பட்ட யாழை சேர்ந்த நபர் கைது!

வெளிநாட்டுக்கு போலியான விசா மூலம் செல்ல முயன்ற ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11-05-2023) இடம்பெற்றுள்ளது. யாழ் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக... Read more »

இன்றைய ராசிபலன்11.05.2023

மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணியில் நினைவேந்தல்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் முகமாக செம்மணிப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில்... Read more »

யாழில் விகாரகைகள் அமைக்க விடமாட்டேன் தேரர்

வடக்கில் பௌத்தர்கள் குறைவாகவே உள்ள நிலையில் புதிதாக விகாரைகள் தேவையில்லை என யாழ். நயினாதீவு பௌத்த மதகுரு நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.... Read more »

ஆசிரியர் பெயரை எழுதி வைத்து விட்டு விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் நேற்று (11.05.2023) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கோவிற்குளம் இந்து கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 10 இல் கல்வி பயிலும் 14வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக... Read more »

போதைப் பொருளுக்காக சிறுமியை யாசகம் ஈட்ட வைத்த பெண் கைது!

கொழும்பில் சிறுமியை யாசகம் பெற வைத்து வருமானம் ஈட்டிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒபேசேகரபுர கொலன்னாவைக்கு செல்லும் வீதியில் பெண் ஒருவர் சிறுமியை யாசகம் பெறுவதற்காக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் 11 வயதான சிறுமி... Read more »

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி

வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி இன்று(12) மேலும் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மக்கள் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 305.59 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 322.51 ரூபாவாகவும் நிலவியது. இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 303.63 ரூபாவாகவும்,... Read more »