போலியான கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைய முயன்ற சீன பிரஜைகள்

போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற சீனப்பிரஜை மற்றும் அவரது இரண்டு நண்பர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இலங்கை நகர்புற அபிவிருத்தித்துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் தலையீட்டினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் . பண்டாரநாயக்கா சர்வதேச... Read more »

லண்டனில் இருந்து வந்த அக்காவின் கணவரால் கர்ப்பமான ஆசிரியர்

இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடந்கவிருந்த நிலையில் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் உள்ள பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதாக... Read more »
Ad Widget Ad Widget

இன்றைய ராசிபலன்22.05.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »

காலையில் தயிர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

தற்போது வெயில் காலம் என்பதால் பலரது வீடுகளில் தயிர் எப்போதுமே இருக்கும். தயிர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது நன்கு க்ரீமியாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பலர் கோடைக்காலத்தில் தயிரை தங்களின் தினசரி... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடித்த ஜீவன் தொண்டமான்

தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்று... Read more »

கிளிநொச்சியில் அதிசக்தி வாய்ந்த யுத்த விமானம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி- தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமியில் விழுந்த சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த விமானக் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து கிபீர் விமானத்தால் கீழே வீசப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸார்... Read more »

மாற்றுத் திறநாளியான மகளை தாயின் கண்முன் வன்கொடுமை செய்த பொலிசார்

தாயின் முன்னிலையில் 26 வயதுடைய மாற்றுத்திரனாளியான மகளை வன்கொடுமை செய்ய முற்பட்டதோடு அப் பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அத்தோடு இக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது... Read more »

பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. னவே விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு பதிவு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும்... Read more »

அன்னாசி பழத்தில் இருக்கும் ஆபத்துகள்

அன்னாசிப்பழம் ஒரு இனிமையான சுவை கொண்டது மற்றும் கோடையில் நம்மை குளிர்ச்சியாக இருக்க உதவும். அன்னாசிப் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அன்னாசியில் உள்ள சத்துக்கள் அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ்... Read more »

இலங்கை சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை தொடர்பில் நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. சாரதிகள் நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது ​​60 கிலோ மீட்டர் மணிநேர வரம்பில் வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை வாகனங்களுக்கு இடையே... Read more »