ஆசிரியர் நிஜமனம் தொடர்பில் யாழ் மாவட்ட பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட தொழில் கோரும் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு... Read more »

இலங்கைக்கான கடன் குறித்து IMF வெளியிட்ட புதிய அறிவித்தல்!

இலங்கை, அதன் இருதரப்புக் கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் நிவாரண உறுதிமொழியைப் பொறுத்தே, 2.9 பில்லியன் டொலர் கடனுதவிக்கான தமது ஒப்புதல் அமையும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து நிதியுதவி உத்தரவாதங்களைப் பெறுவதுடன், உள்நாட்டுச்... Read more »

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தாண்டு (2023) தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் பட்டியல் தொடர்புடைய QR குறியீடு மூலம் உள்ளிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி... Read more »

யாழ் பண்ணைக்கடலில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு கரையொதுங்கியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் கரையொதுங்கிய குறித்த சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என கூறப்படுகின்றது. குறித்த சடலம் கரை ஒதுங்கிய நிலையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட... Read more »

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு மத்திய வங்கி ஒரு குறுஞ்செய்தி வயிலாக அறிவுறுத்துகிறது. மேலும், மக்கள் தங்கள் பயனர்... Read more »

யாழில் பாழடைந்த வீடொன்றினுள் போதைப்பொருள் எடுத்துக் கொண்ட நபர்கள் கைது!

யாழ்ப்பாண நகரை அண்மித்துள்ள பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வீட்டில் 10 பேர் கூடி ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை கடந்த புதன்கிழமை... Read more »

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(10.02.2023) இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மின்வெட்டு நேரத்தில் மாற்றம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில்... Read more »

மின்கட்டண அதிகரிப்பு குறித்து வருத்தம் தெரிவிக்கும் எரிசக்தி அமைச்சர்

நாளாந்தம் தடையின்றிய மின்சாரம் மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசாங்கம் என்ற வகையிலும் அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் வருந்துவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி... Read more »

அக்கரைப்பற்று பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

அக்கரைப்பற்று பகுதியில் பழக்கடையொன்றில் ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி பழம் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று – கல்முனை வீதியிலுள்ள பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள பழக்கடைக்கு சென்று 5... Read more »

இன்றைய ராசிபலன் 10.02.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »