முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக உண்டியலில் பணம் சேர்த்த நபர்

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டு தொகையை செலுத்துவதற்காக திலகசிறி என்பவர் நேற்று (17) கொழும்பு – கோட்டையில் உண்டியலை குலுக்கி பணம் சேகரித்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதன்போது திரட்டப்பட்ட... Read more »

யாழில் தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு!

தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது இக் குழந்தை யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா என்று தெரிய வந்துள்ளது. சம்பவம் குழந்தையின் தாயார் காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்த பின்னர்... Read more »
Ad Widget

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது இக் காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான... Read more »

யாழில் பேருந்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காவாலிகளுக்கு கும்பிடக் கும்பிட சாட்டையடி கொடுத்த மக்கள்!

யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தில் நேற்றைய தினம் போதையில் ஏறிய 3 காவாலிகள் பயணித்த பெண்களுடன் பயணிகள் பார்க்கத்தக்கதாகவே அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடும் அச்சமடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் கூக்குரல் இட்டு கத்தியுள்ளனர். இந் நிலையில் சாரதி... Read more »

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு அரசால் வழங்கிய பணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பணம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டாபயவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன... Read more »

மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றில் 50 பெண்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சவும் மாகாணத்தில் 50 பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இப்பெண்கள் காட்டுப்பகுதியில் பழங்களை பறிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள்... Read more »

2023-ம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறைவடையும் -உலக வங்கி!

2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3வது முறையாக உலக பொருளாதார... Read more »

உலகின் நான்காவது பணக்கார நடிகராக பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்!

உலக புள்ளிவிவரங்களின் சமீபத்திய தரவுகளின்படி, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உலகின் நான்காவது பணக்கார நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கிக் கொண்டுள்ளார். நான்காவது இடம் அவரிடம் 770 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கள் இருப்பதாக வெளியான... Read more »

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கு நிதிச் சலுகை வழங்குவதற்கும் 2023 ஆம் ஆண்டின் வரவு... Read more »

திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அவுஸ்ரேலிய அரசு!

ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேற்ற வாசிகள் Anthony Albanese இன் அரசாங்கம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேறியவர்களை வரவேற்க உள்ளது,மேலும் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அக்டோபர் பட்ஜெட்டில் செய்யப்பட்ட 235,000... Read more »