பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பிணையில் விடுதலை!

பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (16) காலை பிணை வழங்கி உள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களான பாடசாலை அதிபர், மில்லனிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி... Read more »

2023 தொடருக்கான ஐபிஎல் அணி வீரர்களின் முழு விபரம்

ஐபிஎல் 2023 தொடருக்கான ‘மினி ஏலம்’ எதிர்வரும் டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் 2023 தொடருக்காக 10 ஐபிஎல் அணிகளிலும் தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அணியின் முழு விபரங்கள் அனைத்து அணிகளும்... Read more »
Ad Widget

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.81 டொலராக குறைந்துள்ளது. சீனாவின் கச்சா எண்ணெய் தேவை இதேவேளை டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 டொலராகவும் குறைந்துள்ளதாக சர்வதேச... Read more »

யாழில் சீரற்ற காலநிலையால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்தது!

யாழில் சீறற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்துள்ளது. 200 வருடம் பழமை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால்... Read more »

பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள செய்தி!

பிரித்தானியாவுக்கு சொந்தமான, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள, தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும், இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களில் மூவர், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தை கோடிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை 200... Read more »

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள... Read more »

இன்றைய ராசிபலன் 16.11.2022

மேஷம் மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரிஉதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும். நன்மை... Read more »

ஆளுநர் மிரட்டல் யாழில் பதற்றம்

Read more »

யாழ்வாசல் TOP 10 15.11.2022

Read more »

பெண்களை இழுத்துச் சென்ற பொலிஸார்! ஆளுநர் முன்பு அரங்கேறிய அராஜகம்

Read more »