அரசிடம் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அரச ஊழியர்கள்

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது. வாழ்க்கை... Read more »

இன்றைய இராசிபலன் 25.10.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை... Read more »
Ad Widget Ad Widget

நாட்டில் அமுல்படுத்தப்பட இருக்கும் மேலும் பல புதிய வரிகள்

அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால்... Read more »

யாழில் அரசிற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

“நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பிலான அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியினரால் இந்தத் துண்டுப் பிரசுரங்கள்... Read more »

டுபாய்க்கு வேலைக்கு சென்று சிக்கி தவிக்கும் இலங்கை பெண்கள்

டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அந்நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது. குறித்த பெண்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக டுபாய்க்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐம்பது பெண்கள்... Read more »

பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிப்பாய்கள் கைது!

செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிப்பாய்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் . மாதம்பை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் திவுலப்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் தற்போதைக்கு விமானப் படையில் பணியாற்றுவதும், மற்றவர் ராணுவத்தில் இருந்து... Read more »

கார்ல்டன் மாளிகை முன் பலத்த பாதுகாப்பு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் ஜீனரத்ன தேரர் ஆகியோரைப் பார்வையிட பெரும் தொகை மக்கள் ஹம்பாந்தோட்டை சென்றுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை, கார்ல்டன் மாளிகை முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்ற பயத்தில், கார்ல்டன் மாளிகையின்... Read more »

சீர்குலையும் யாழ் குடாநாடு!

யாழ். குடாநாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிகளவான வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் நிலையப் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இவை இன்னும் அதிகரித்துள்ளன. காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட காங்கேசன்துறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை,... Read more »

யாழில் கோயில் பூசகர் ஒருவரின் தில்லுமுல்லால் அவரை வெளியேற்றிய ஆலய நிர்வாகத்தினர்

வீட்டுக் கிருத்தியத்தில் படைக்கப்பட்ட பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவில் பூசையில் பயன்படுத்திய பூசகர் ஆலய நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் தென்மராட்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பூசகர் அவசர அவசரமாக கோவிலுக்குள் நுழைந்து பொங்கல், வடை, மோதகம்... Read more »

இம் மாத இறுதிக்குள் இலங்கை வரும் டிஸ்னி நிறுவனம்

தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது. சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வேவால்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான... Read more »