பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணிலுக்கு மகத்தான வரவேற்பை வழங்கிய பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி... Read more »

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை சம்பாதிப்பதற்காக நினைத்து பார்க்க முடியாத குடும்பங்களின் யுவதிகள் கூட பெருமளவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்... Read more »
Ad Widget Ad Widget

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more »

திரிபோஷா குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்கள் திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் இது தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்கள்... Read more »

அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

அதிபரின் தாக்குதலில் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்டு வந்த 21 வயதான இளைஞன் கைது!

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின்... Read more »

வேர்கடலையில் உள்ள ஆபத்துக்கள் என்ன தெரியுமா?

வேர்க்கடலையில் பல சத்துக்கள் உள்ளன. எனவே வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதை சாப்பிடுவது பாதாம் பருப்பை போல பலன் தரும். வேர்க்கடலையில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும்... Read more »

இம் மாத முதியோர் கொடுப்பனவு வழங்கப்படவில்லை!

அரசாங்கத்தால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை இக்கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும் எனினும்... Read more »

யாழில் நிகழ்வு ஒன்றிற்காக பொலிசார் குவிக்கப்பட்டமையால் பதற்றம்!

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியின் வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தார். வழமைக்கு மாறாக பொலிசார் களமிறக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு கடற்றொழில் அமைச்சர் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more »

பாடசாலை மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி 13 வருடங்களின் பின்னர் கைது!

கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை குறித்த நபர் அஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து டிஎன்ஏ பரிசோதனையின்... Read more »