மேஷம்: அசுவினி: நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பரணி: பணியிடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உறவினரால் உதவி உண்டாகும். கார்த்திகை 1: பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உங்கள் செல்வாக்கு உயரும். ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: அரசு... Read more »
மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். மனதில் நிறைவு பெரும் நாள். ரிஷபம் ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் நாளை 21.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமி நாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து... Read more »
அக்டோபர் 24 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த அற்புத நாளில் நாம் வாங்க வேண்டிய பொருட்கள் என்ன, தானம் செய்ய வேண்டிய பொருட்கள் குறித்து பார்ப்போம். 12 ராசிக்காரர்களும் இதை செய்யுங்கள் மேஷம் மேஷ ராசியினர் தங்க காசுகள், வெள்ளி காசு போன்றவற்றை உங்களால்... Read more »
தேவானந்தாவின் முயற்சி முழுமையாகும். கோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும் என இலங்கை சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஊடகத்தாருக்கு மறவன்புலவு க சச்சிதானந்தன் சிவ சேனை தேவானந்தாவின் முயற்சி முழுமையாகும் கோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும். இருள் நீக்கி அருள் பெருக்குவார்,... Read more »
( யாழ் நிருபர் ரமணன் ) வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வண்ணையம்பதி வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் திருச்சுமங்கலி உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் தீர்க்கதரிசை, அதிர்ஷ்ட வரங்களை தந்தருளும், நீண்ட ஆயுள் நிலைக்க வேண்டிய காலம் தொட்டு இடம்பெறும் மகிநுட்ப பெண்களுக்கான விரத... Read more »
அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தினால் நடத்தப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார். மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு... Read more »
( யாழ். நிருபர் ரமணன் ) இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக இடம்பெற்றது. இஸ்லாமிய மக்களால் கொண்டாப்படும் முகமது நபிகள் நாயகம் ஜனனதின துவாப்பிராத்தனை நேற்று யாழ். மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பாக... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து பரிபாலன சபைத்... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையின் ஏற்பாட்டில் தூய்மையான திருநீறு தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை (12.10.2022) மதியம் 12.30 மணியளவில் சைவசித்தாந்தத்துறை விரிவுரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா, இந்துக் கற்கைகள் பீடாதிபதி, துறைத்தலைவர்கள், தகைசார் பேராசிரியர்கள், சிரேஷ்ட... Read more »

