வம்சம் செழிக்க குல தெய்வ வழிபாடு

குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான். குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான். அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும் முறையை கடைபிடிப்பதுதான் சிறப்பு. பலர் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று, தங்களின் தெய்வத்திற்கு பிடித்த உணவை... Read more »

ஆடி மாத சிறப்புகள்

1. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். 2. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும். 3. ஆடி பவுர்ணமி தினத்தன்று... Read more »
Ad Widget

ஆடி முதல் வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்து பாருங்கள்

ஆடி மாதம் என்பது அன்னை பராசக்தி, உலக உயிர்களை காப்பதற்காக பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதமாகும். குறிப்பாக திருமணமாகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கணவனின் ஆயுள் பெருகவும் அம்பிகையை வேண்டி, வரம் பெறும் காலம்... Read more »

ஆடி மாதத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டிய முறைகள்

ஆடி மாதம் என்பது ஆஷாட மாதம் என்றும் ஸ்ரவண மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனையும், சிவனையும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். வீட்டில்... Read more »

சைவத்தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்!

மகாராஜா ஸ்ரீ நகுலேஸ்வரக்  குழுக்கள் அவர்களின் பிரிவு சைவத்தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும் என நல்லை ஆதி இனக்குழு ஆதீனக்குரு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். Read more »

சனி மகா பிரதோஷ விரதம்..

சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவபெருமான், ஆலகால... Read more »

ஆடிப்பூரத்தன்று அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி சாற்றினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் அம்மனுக்கே வளைகாப்பு நடத்தும் வழக்கமும் உள்ளது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. ஆடி மாத சிறப்புகள் ஒரு வருடத்தில்... Read more »

யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையால் மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள்

யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த... Read more »

யாழில் ஆக்கிரமிப்புக்குள்ளான இந்து ஆலயங்கள்! மைத்திரியிடம் சிவ சேனை முறையீடு!!

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான  மைத்திரிபால சிறிசேன , இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து திரும்பும்போது... Read more »

மருதடியானுக்கு விமோசனம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் கடந்த ஆறு ஆண்டுகளாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபைக்கான தேர்தல் 25. 06. 2023 அன்று நடைபெற்றது. அந்தத்... Read more »