கதிர்காம பெரஹெரா: யானை குழம்பியதில் 13 பேர் காயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று சனிக்கிழமை இரவு பெரஹெரா ஆரம்பமான சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளது யானை குழப்பமடைந்து கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது. இதனால் பார்வையாளர்கள் பீதியில் ஓடியதால்... Read more »

“எதிர்வரும் 21ஆம் திகதி கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும்“: நித்தியானந்தா

நித்தியானந்தா சாமியார் பற்றியும் கைலாசா நாடு பற்றியும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. 2019ஆம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்ற நித்தியானந்தா அங்கு கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கு தனி கடவுச்சீட்டு, பணத்தாள்கள் போன்றவற்றையும் அறிவித்தார். அத்துடன் நிறுத்தாமல் கைலாசா சார்பில்... Read more »
Ad Widget

அதிர்ஷ்டம் தரும் வாராகி வழிபாடு

பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பாக வாராகி அம்மனை வழிபட்டு சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.... Read more »

பரம ஏழையும் பணக்காரனாக வழிபாடு

தெய்வ வழிபாட்டில் இன்றியமையாத பொருட்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் மலர்கள். அதிலும் குறிப்பாக வாசனை நிறைந்த மலர்களை தான் தெய்வ வழிபாட்டிற்கு நாம் உபயோகப்படுத்துவோம். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த... Read more »

இறந்தவர்களை நினைவுகூரும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் கனடா தனது பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் போது, இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம்... Read more »

ஆட்டு இரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்ட பூசகர் மரணம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆட்டின் இரத்தத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு பூசகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை கோயில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து... Read more »

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

பௌத்தர்களால் கொண்டாடப்படும் வெசாக் தினம் இன்றாகும். மே மாத பௌர்ணமி தினத்தன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். “வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு,... Read more »

திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட... Read more »

மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய79வது வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலய79வது வருடாந்த மஹோற்சவத்திருவிழா இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. .06.06.2024 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. Read more »

திருகோணமலை ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி இரதோற்சவ திருவிழா

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று (21) காலை இடம்பெற்றது. இதன்போது முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்கள் புடை சூழ தேரில் வெளி வீதி உலா வருவதை படங்களை காணலாம். Read more »