அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய கப்பல் திருவிழா! அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 6ஆம் திருவிழாவான நேற்றையதினம் முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து... Read more »
இணுவில் கந்தசுவாமி ஆலய வேட்டைத்திருவிழா..! 22.06.2025 Read more »
திமிலை தீவு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய ஆறாம் நாள் திருவிழா..! வாணன் யுத்தம் – கண்ணன் தன் எதிரியான வாணனை யுத்தம் செய்து மாய்த்தல். பூசை உபயம்: k . கணேசானந்தம் குடும்பத்தினர்- நொச்சிமுனை Read more »
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த ராஜநாகம்..! இன்றைய தினம்( 21.06.2025)மாலை ஆலய வீதியில் காட்சிதந்த ராஜநாகம். திருவிழாவிற்கு முன் இவ்வாறான அதிசய காட்சிகள் நடப்பவை இவ் ஆலயத்தில் வழமையானதொன்றாகும். Read more »
இணுவில் கந்தசுவாமி ஆலய 20 ஆம் நாள் இரவுத்திருவிழா..! 20.06.2025 Read more »
கதிர்காம பாத யாத்திரை ; பக்தர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்... Read more »
உகந்தை குமண கதிர்காம பாதையாத்திரை காட்டுவழிப்பாதை சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது..! Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாத யாத்திரையினருக்கு ஒரு மில்லியன் நிதியில் உதவிகள்..! யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரை செல்லும் ஆடியவர்களுக்கு அம்பாறை மாவட்டம் குமண வனவிலங்கு சரணாலயத்தின் தொடக்க எல்லையில், அடர்ந்த வனத்திற்குள் அமைந்துள்ள உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து,... Read more »
“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. நாளை(10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அனுர... Read more »
அபிஷேகங்களால் மனம் குளிரும் இறைவன் வேண்டிய வரங்களை நமக்கு அள்ளித் தருவதாக வேத சாஸ்திரங்கள் கூறுகிறது. நம் வீட்டு நிலை வாசலில் காலையில் பால் காய்ச்சும் பொழுது, இந்த விஷயத்தை செய்து வந்தால் நிலை வாசலில் தங்கி இருக்கக்கூடிய தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்பது... Read more »

