உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி* தற்போது ஏழு நாடுகளில் மருத்துவ பரிசோதனை கட்டத்தை அடைந்துள்ளது. பங்குபெறும் நாடுகள்: அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா. இந்த தடுப்பூசி நுரையீரல் புற்றுநோய் செல்களை உருவாகும் முன் எச்சரிக்கையாக அழிக்க,... Read more »

சில லிப்ஸ்டிக் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

சில லிப்ஸ்டிக் வகைகளில் பயன்படுத்தப்படும் கேட்மியம் (Cadmium) என்ற கனிமம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள், பல பிராண்டுகளின் லிப்ஸ்டிக் மாதிரிகளில் கேட்மியம் அளவு, FDA நிர்ணயித்த 3 µg/g (மில்லிகிராம்/கிலோகிராம்) வரம்பை மீறுவதை வெளிப்படுத்துகின்றன . கேட்மியம்... Read more »
Ad Widget

இனி தாயில்லாமல் கர்ப்பம் தரிக்கலாம்! ஜப்பான் வரலாறு உருவாக்கியுள்ளது

இனி தாயில்லாமல் கர்ப்பம் தரிக்கலாம்! ஜப்பான் வரலாறு உருவாக்கியுள்ளது — முதன்முறையாக செயற்கை கருப்பை (Artificial Womb) உருவாக்கி, சிசுவை உடலிற்கு வெளியே வளர்க்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இது மாதிரித்துவத்தின் அர்த்தத்தை மாற்றும் ஒரு விஞ்ஞான சாதனை! இந்த தொழில்நுட்பம், குறிப்பாக மதிப்பீட்டிற்கு... Read more »

இலங்கையில் பரவி வரும் புதிய நோய்! மருத்வர்கள் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை

தற்போது கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவும் நிலையில் இலங்கையில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் தொற்றும் அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சிக்கன்குன்யா உட்பட்ட நோய்களின் தாக்கம் நாட்டை பாதித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பான செய்தியும் வெளியாகியுள்ளது. எலிக்காய்ச்சலை... Read more »

இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக

வயிற்று வலி குணமாக ;– குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர தீரும்,குறிஞ்சி கீரையைநிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம். வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் குணமாக ;– சத்தி சாரணை இலை சாறை பாலில் சாப்பிட்டு வர வயிறு வீக்கம் மற்றும் வயிற்று வலி... Read more »

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு

முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு,... Read more »

நுரையீரல் சளியை வெளியேற்றும் முறை

நம் சுவாச மண்டலத்தில் உற்பத்தியாகும் இந்த சளி, நுரையீரலில் படிய படிய சுவாச பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. காற்றுப்பாதையில் ஏற்படுகின்ற ஒவ்வாமை, தொற்றுக்கிருமிகள், மெல்லிய தூசு போன்றவற்றால் சளி அதிகமாக உற்பத்தியாகி நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி, சுவாசக் கோளாறுகள், மூச்சு... Read more »

பல் சொத்தை சரியாக மூலிகை

பொதுவாக சரியாக பல் துலக்காதவர்களுக்கும், அதிகம் இனிப்பு பண்டம் சாப்பிடுபவர்களுக்கும் பல் சொத்தை உருவாகிறது. பற்களில் படிந்துள்ள பாக்டீரியாக்கள் அமிலத்தை உருவாக்கி பற்களை சிதைக்கிறது. சிறு புள்ளியாக தோன்றி நாளடைவில் பற்களை சிதைத்து குழி போல் செய்து விடுகிறது. சொத்தை ஏற்பட்டால் குளிர்ச்சியான உணவுகளை... Read more »

மூலிகை பற்பசை தயார் செய்யும் முறை

இன்றைய காலத்தில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களுமே ஏதாவது ஒரு ரூபத்தில் கெமிக்கல் நிறைந்த பொருட்களாகவே திகழ்கின்றன. அவற்றை தவிர்த்து இயற்கையான முறையில் நாம் பயன்படுத்தினால் தான் நம்முடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் காலையில் அனைவரும் எழுந்த உடனே உபயோகப்படுத்தக்கூடிய பற்பசை... Read more »

ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு... Read more »