சிறுவர் இல்லத்தில் இருந்து இரு சிறுமிகள் தப்பி ஓட்டம்!

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை (08.05.2023) அதிகாலையில் பாராமரிப்பு நிலையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில்... Read more »

கல்முனையில் மாயமான சிறுவன்

இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். நேற்று (07.05.2023) காலை பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என்றும், அந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் கிடைத்தால்... Read more »
Ad Widget

மட்டக்களப்பு ஆலயம் முன்பாக கண்ணீருடன் நிற்கும் கன்றுக்குட்டி

மட்டக்களப்பில் வாகனம் ஒன்றினால் தாக்கப்பட்டு கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் கண்கலங்க வைத்துள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய தினம் (04-05-2023) மாலை வாகனம் ஒன்று கன்றுக்குட்டியை மோதிவிட்டு சென்றுவிட்டது. இந்த நிலையில் நீண்ட நேரம் உயிருக்கு... Read more »

பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள் பழைய மாணவர்களால் கெளரவிப்பு.

கல்குடா வலயத்தின் பாடசாலையான பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் கடந்த காலங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மற்றும், இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமை (29) குறித்த பாடசாலையில் இடம்பெற்றது. 2000 ஆம் வருட க.பொ.த சாதாரண தர மாணவர்களால் ஏற்பாடு செய்து... Read more »

கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்

சித்திரை புதுவருட கொண்டாட்டம் கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள இவ்விரு பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்ற பல்வேறு விளையாட்டு நிகழ்விலும் பொதுமக்கள் அதிகளவில் பங்குபற்றி இருந்தனர். வெள்ளிக்கிழமை(28) காலை முதல் இரவு வரை இக்கொண்டாட்ட... Read more »

மட்டக்களப்பில் முப்பது ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலை மீண்டும் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக நேற்றைய தினம் (27-04-2023) திறந்து வைக்கப்பட்டது. போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த அதேநேரம் குறித்த பாடசாலையானது இராணுவத்தின் முகாமாக இருந்து வந்தது. இந்நிலையில் கிழக்கு... Read more »

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைக்க இருக்கும் மட்டக்களப்பு இளைஞன்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார். இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல்... Read more »

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக செந்தில் தொண்டமான்!

ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது. ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் அதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கைத்... Read more »

மட்டக்களப்பில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்பு!

அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகர் முனை 2ம் குறுக்கு வீதியில் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு... Read more »

வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் ஆதரவு கூறும் மட்டு இந்து இளைஞர் பேரவை

எதிர்வரும் 25.04.2023 அன்று வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இதன் தன்மையை உணர்ந்து அனைத்து இந்து மக்களும் இதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இந்த வேண்டுகோளை முன் வைக்கின்றது.... Read more »