மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மட்டக்களப்பு மயிலத்தமடு எல்லைக் கிராமத்தில் இருந்து 990 தமிழ் அப்பாவி பண்ணையாளர்கள் சிங்கள இனவாதிகளால் மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுடைய மேய்ச்சல்... Read more »
மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாபெரும் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்வுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது “ரணிலுக்காக நாம் 2024” என குறிப்பிடப்பட்டு இவ்வாறு மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதியின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது . Read more »
உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்றது. சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக அறுவடை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.... Read more »
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60 வயதில் ஓய்வூதியம் பெற்றுச் செல்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அரசாங்க... Read more »
கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்தியநிபுணர் என்ற பெருமையினைக்கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் தனது 84 ஆவது வயதில் காலமானார். நேற்று முன்தினம்(28) அவர் காலமாந்தான தெரிவிக்கபப்ட்டுள்ளது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்றபதை தாரகமந்திரமாகக் கொண்டு தனது வாழ்நாளை வைத்தியசேவைக்காக அர்ப்பணித்த அவர், நீண்டகாலமாக மட்டக்களப்பு... Read more »
மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீட்டரில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டரில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.... Read more »
மட்டக்களப்பு மாவடத்தின், வாழைச்சேனை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மீது நேற்று புதன்கிழமை (20) தலைக் கவசத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்து வைக்க முற்பட்ட ஆசிரியர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »
சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோர் சாய்ந்தமருதின் தற்போதைய கடலரிப்பு நிலைகளையும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்களையும்... Read more »
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக வீடுகள், தோட்டங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளையும் பயிர்ச் செய்கையையும் அழித்து நாசமாக்கியுள்ளதுடன் மக்கள் மயிரிழையில் காயங்களுடன் ஓடித் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை... Read more »
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது மாணவி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

