காரைதீவு பிரதேசசபையைதமிழரசு கட்சி கைப்பற்றியது..! காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு... Read more »
பெரியநீலாவணையில் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தில் இரட்டையர்களான சகோதரிகள் கைது குடும்பப் பெண் படுகொலை – இரட்டையரான சகோதரிகள் கைது கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின்... Read more »
அணையா விளக்கு. எமது உயிர்களை ஈவு இரக்கம் இன்றி உயிரோடு புதைத்த செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் மாபெரும் அமைதிப் பேரணி இன்றைய தினம் பிற்பகல் 6மணியளவில் கோட்டைக் கல்லாறு ஒந்தாச்சி மட பாலத்த்தடியில் இடம்பெற்றது. Read more »
மூதூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை தமிழரசுக் கட்சி 5 மேலதிக வாக்குகளால் கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக செல்வரெத்தினம் பிரகலாதன், உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மொஹமட் பைசர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று... Read more »
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி 2ஆவது மைல்கல் பகுதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி... Read more »
மட்டக்களப்பில் இடம் பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு! சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான யோகா தின நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன், விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம்,... Read more »
இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் அ.நிதான்சன் அவர்களது உரை..! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 06 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை... Read more »
இன்று(20.06.2025)பி.பகல் ஓட்டமாவடியிலிருந்து ஜெயந்தியாய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி வாகனேரியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிரிகாரி ஏ.எம்.ஹனீபா, பிரதேச சபை உத்தியோகத்தர் எஸ்.எம்.நெளபர் ஆகியோர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் Read more »
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழு வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் அதிபர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு இன்று (19) மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் தலைமையில்... Read more »

