திராய்க்கேணி இனப்படுகொலை நினைவு நாள்..!

திராய்க்கேணி இனப்படுகொலை நினைவு நாள்..! 06.08.1990 மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்காக 70 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ் கிராமமே திராய்க்கேணி. தமிழ்ப் பண்பாடு முகிழ்ந்த இக் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமாகும்.   இக் கிராமம் எங்கும்... Read more »

மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் வீதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 துப்பாக்கி ரவைகள் மகசீன்கள் மீட்பு

மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் வீதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 துப்பாக்கி ரவைகள் மகசீன்கள் மீட்பு மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை வெள்ளிக்கிழமை (01) இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு... Read more »
Ad Widget

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது..!

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது..! பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிப்பு. “பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட... Read more »

யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்..!

யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்..! மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை... Read more »

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி... Read more »

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில்... Read more »

சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு: 06ஆம் திகதி..!

சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு: 06ஆம் திகதி..! திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு... Read more »

மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் சோதனை..!

மட்டக்களப்பு உணவகங்களில் திடீர் சோதனை..! பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின்... Read more »

“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..!

“மட்டு முயற்சியான்மை 2025” எனும் கண்காட்சியும் விற்பனையும்..! மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி... Read more »

இனியபாரதியின் மற்றொரு சகா கைது : முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தொப்பிமனாப் கைது!

இனியபாரதியின் மற்றொரு சகா கைது : முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தொப்பிமனாப் கைது! அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி தொடர்பான தொடர் கைதுகள் மற்றும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வரிசையில், இனியபாரதியின் சகாவான ‘தொப்பிமனாப்’ என்றழைக்கப்படும் முன்னாள்... Read more »